11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 25/02/2020
11 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium All Chapter History Important Question )
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பாண்டியர்கால துறைமுகம் _________
காயல்பட்டணம்
புகார்
தொண்டி
கொற்கை
2.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவன் _________
குலோத்துங்கன்
பராந்தகன்
விஜயபாலன்
கரிகாலன்
3.
கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிப்பது ................
நிலபிரபுகள்
பிராமணர்கள்
சபையார்
குறுநில மன்னர்கள்
4.
டெல்லி அரியணையை அலங்கரித்த முதல் பெண்மணி _________
ராணி பத்மினி
ஜான்சி லட்சுமி பாய்
ரஸியா சுல்தானா
இந்திராகாந்தி
5.
முதல் தரைன் போரில் தோல்வியுற்ற இசுலாமிய அரசர் _________
கஜினி முகமது
கோரி முகமது
அலாவுதீன் கில்ஜி
முகமது பின் துக்ளக்
6.
அரேபிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு _________
பொ.ஆ.710
பொ.ஆ.711
பொ.ஆ.712
பொ.ஆ.713
7.
தவறான இணையை கண்டறிக.
குந்தலா - குதிரைப்படைத் தலைவர்
சிம்மானந்தா - படைத்தளபதி
பாணு - ஆவணபதிவாளர்கள்
சர்வகதர் - அரச தூதுவர்கள்
8.
ஹர்சர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூடிய பெத்த மதக் கூட்டம் என்பது ...................
மந்திர பரிஷத்
ஹரிசரின் நீதிபரிபாலன சபை
மகா மோட்ச பரிஷத்
ஹாசான் அரசபை
9.
ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசர் _____
முதலாம் புலிகேசி
இரண்டாம் புலிகேசி
2ம் சந்திர குப்தர்
சமுத்திரகுப்தர்
10.
கிருஷ்ணதேவராயர் _____ (ஆண்டாளின் கதை) எனும் நூலை இயற்றியுள்ளார்.
கம்பராமாயணம்
ஆமுக்தமால்யதா
மஹாபாரதம்
பகவத் கீதை
11.
தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டைமண்டலப் பகுதியை ஆண்டு வந்த சம்புவராயர் அரசரை இளவரசர் ______ தோற்கடித்தார்.
கம்பர்
அக்பர்
ராமராஜா
குமார் கம்பண்ணா
12.
கி.பி.1333இல் ______ யில் ஒரு சுதந்திரமான சுல்தானியம் உருவானது.
திருச்சி
தஞ்சை
நெல்லை
மதுரை
13.
"விக்ரமாதித்யன்" என்று அழைக்கப்பட்ட குப்தபேரரசர் ________
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ராமகுப்தர்
14.
குப்த மரபின் கடைசி பேரரசர் ________
குமார குப்தர்
ஸ்கந்த குப்தர்
விஷ்ணு குப்தர்
ஸ்ரீகுப்தர்
15.
இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____
இட் சிங்
யுவான் சுவாங்
பாஹியான்
அ-வுங்
16.
குருநானக்கின் போதனைகள் _______ ஆகும்.
கிரந்த சாகிப்
அபங்க
ஆதிகிரந்தம்
ஆசிக்
17.
ரிக் வேதம் மொத்த ________ கண்டங்களைக் கொண்டுள்ளது.
5
7
10
13
18.
'சத்யமேவ ஜயதே' என்ற சொற்றொடர் ________ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
மஹாபாரதம்
ஜென்ட் அவெஸ்தா
முண்டக உபநஷத்
ராமாயணா
19.
வேளாண் நிலம் _________என்று அறியப்பட்டிருந்தது.
சீத்தா
சுரா
கருஷி
ஷேத்ரா
20.
தொடக்கத்தில் சமணராக தர்மசேனன் எனும் பெயருடன் அழைக்கப்பட்டவர்_____
சம்பந்தர்
சுந்தரர்
அப்பர்
கபீர்
21.
சமய சமத்துவத்திற்கு பெரும் ஆதரவாளராகத் திகழ்ந்தவர்.______
கபீர்
குருநானக்
ரவிதாஸ்
இராமானுஜர்
22.
முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ________
ரவிதாஸ்
இராமானந்தர்
கபீர்
நாமதேவர்
23.
மாதாவாச்சாரியார் ______ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.
துவைதம்
அத்வைதம்
விசிஸ்டா த்வைதம்
புஷ்டி மார்க்கம்
24.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல் _________
தேவாரம்
திருவாசகம்
பெரியபுராணம்
வேதாந்தம்
25.
ஐஹால் கல்வெட்டை எழுதியவர் _________
சீத்தர்
ரவகீர்த்தி
மெய்கீர்த்தி
முதலாம் புலிகேசி
26.
புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ________
வசுமித்ரர்
அஸ்வகோசர்
யுவான் சுவாங்
ஹர்சர்
27.
சுங்கர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் _______
சாகர்கள்
சாதவாளனார்கள்
மௌரியர்கள்
யவனர்கள்
28.
கங்கை பகுதிகள் இருந்து தவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத் தைலம் ______
மிள்கு தைலம்
விளாமிச்சை தைலம்
தாளிச பத்ரி தைலம்
யூகலிப்டஸ் தைலம்
29.
முகம்மது காவன் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருக்க இடம் _______
பெரார்
பீஜப்பூர்
பீடார்
அகமது நகர்
30.
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
சங்கம் வம்சம்,ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம்
சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
சாளுவ வம்சம், சங்கம் வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
சங்கம் வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
31.
கூற்று : அலெக்ஸ்சாண்டர் பேரரசிடம் நாட்டை திரும்ப அளித்தார்.
காரணம் : போரஸ் கண்ணியமாக அலெக்ஸ்சாண்டர் நடந்து கொண்டார்.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்கவில்லை
32.
அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்து வந்த ஆண்டு__________.
பொ.அ.மு.236
பொ.அ.மு.232
பொ.அ.மு.326
பொ.அ.மு.362
33.
"சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________
கூரம் செப்பு பட்டயம்
ஐஹோல் கல்வெட்டு
அலகாபாத் கல்வெட்டு
பூலாங்குறிச்சி கல்வெட்டு
34.
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________
தஞ்சாவூர்
காவிரிப்பபூப்பட்டினம்
உறையூர்
சாகர்கள்
35.
கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ________________
வசிஷ்டபுத்ர புலுமாவி
நாகபனா
கடம்பர்
யக்னஸ்ரீ சதகர்னி
36.
ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
பிந்து சாரர்
பிம்பி சாரர்
சந்திர குப்தர்
அஜாகத் சத்ரு
37.
நான்காவது பெளத்த சங்கம் ________ காலத்தில் நடந்தது.
அசோகர்
கனிஷ்கர்
பிந்துசாரர்
ஹர்சர்
38.
நான்காவது பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______
காஷ்மீர்
வைசாலி
பாடலிபுத்திரம்
ராஜகிருஹம்
39.
முதல் பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______
காஷ்மீர்
வைசாலி
பாடலிபுத்திரம்
ராஜகிருஹம்
40.
ஹரப்பா நாகரிகம் _______ நாகரிகமாகும்.
இரும்புக்கால
பழங் கற்கால
வெண்கலக்கால
புதிய கற்கால
41.
ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.
மாடு
நாய்
குதிரை
செம்மறி ஆடு
42.
செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
இரும்புக்காலம்
இடைக்கற்காலம்
43.
44.
________ இல் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டினார்.
இலங்கை
வட இந்தியா
கேரளம்
கர்நாடகம்
45.
இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி ………………………….. என்று குறிப்பிடப்பட்டது.
மதுரா கலை
காந்தாரக் கலை
பாக் கலை
பாலா கலை
46.
அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்----------
செலியுகஸ் நிகேடர்
அன்டிகோனஸ்
அண்டியோகஸ்
டெமெட்ரியஸ்
47.
அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________
முபாரக் ஷா
ஆலம் கான்
கிசர் கான்
துக்ரில் கான்
48.
உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் _______
ராஷ்டிரகூடர்
டோமர்
சண்டேளர்
பரமர்
49.
ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………
அத்வைதம்
விசிஷ்டாத்வைதம்
சைவசித்தாந்தம்
வேதாந்தம்
50.
கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி
விஷயம் - ராஷ்ட்டிரகூடர்
நம்மாழ்வார் - குருகூர்
51.
கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?
ஹர்ஷசரிதம்
பிரியதர்ஷிகா
அர்த்த சாஸ்திரா
விக்ரம ஊர்வசியம்
52.
ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.
கிரகவர்மன்
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
பிரபாகரவர்த்தனர்
போனி
53.
54.
குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இலக்கியச் சான்றுகள்
கல்வெட்டு சான்றுகள்
நாணயச் சான்றுகள்
கதைகள், புராணங்கள்
55.
56.
இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்
ஆந்திரா-கர்நாடகா
ஒடிசா
தக்காணப் பகுதி
பனவாசி
57.
_____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
ராஜதரங்கிணி
முத்ரராட்சசம்
58.
____________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்
மகாவம்சம்
தீபவம்சம்
பிரமாணம்
முத்ராராட்சசம்
59.
பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.
பெளத்தம்
சமணம்
ஆசீவகம்
வேதம்
60.
61.
கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை .
காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரியானது. காரணம் தவறானது
கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .
62.
63.
தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _________ ஆகும்
பொ.ஆ.மு. 3000-2600
பொ.ஆ.மு. 2600-1900
பொ.ஆ.மு. 1900-1700
பொ.ஆ.மு. 1700-1500
64.
எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்காலம்
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
65.
குறிப்பு வரைக: கங்கை கொண்ட சோழபுரம்
66.
பாண்டிய அரசின் எல்லைப் பரவலைப் பற்றி கூறுக.
67.
ஜிஸியா -குறித்துத் தருக.
68.
தில்லி சுல்தானியர்களின் வரலாற்றை அறிய உதவும் சாக்சகர் சிலவற்றைக் கூறுக.
69.
ஆரவீடு வம்சம் குறித்து சிறுகுறிப்பு வரைக.
70.
ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?
71.
ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?
72.
முகம்மது கவானின் தனித்திறமைகளைக் குறிப்பிடுக.
73.
குப்தர்கால மருத்துவ அறிவியலை பற்றி கூறுக?
74.
குப்தர்கால இளகிய இலக்கணம் யாவை?
75.
பிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.
76.
ரிக் வேதத்திலுள்ள 'புருஷசுக்தம்' கூறும் செய்திகள் யாவை?
77.
துக்காராமின் சமகாலத்தவர் என்று அறியப்படுபவர்கள் யாவர்?
78.
பக்தி இயக்கம் சமூகத்தில் வேறூன்ற காரணமானவை எவை?
79.
கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக.
80.
குறிப்பு வரை: செலியுகஸ் நிகேடர்
81.
குறிப்பு வரைக.பிந்துசாரர்
82.
குறிப்பு தருக: முத்ராட்சம்
83.
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.
84.
கல்வெட்டுக்களைப் பற்றி எழுதுக.
85.
சமணத்துறவிகளுக்கான ஐம்பெரும் சூளுரைகள் யாவை?
86.
புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?
87.
ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் பொழுது போக்கு குறித்து குறிப்பு தருக.
88.
ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.
89.
இராமானந்தரின் போதனைகள் யாவை ?
90.
பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை ?
91.
முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
92.
விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
93.
பாண்டிய அரசின் மீதான மாலிக் காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?
94.
சோழர் காலத்து கால்வாய்களில் அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர் சூட்டப்பட்ட கால்வாய்கள் யாவை?
95.
பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்.
அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்கள்
96.
”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.
97.
இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்
98.
நாற்பதின்மர் அமைப்பு
99.
சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.
100.
ஐஹொல் கல்வெட்டு குறித்துச் சிறு குறிப்பு வரைக.
101.
ஹுணர் குறித்து என்ன அறிவீர்?
102.
ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக
103.
104.
ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?
105.
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?
106.
பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?
107.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?
108.
பண்டமாற்று முறையை விளக்கு
109.
தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
110.
ஜனபதங்களுக்கும் மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக.
111.
இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
112.
ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.
113.
பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.
114.
இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.
115.
ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி எழுதுக.
116.
பாமினி அரசு வீழ்ச்சியடைந்த விதத்தை விளக்குக.
117.
பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.
118.
சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?
119.
சூபிகள் எவ்வாறு மக்களிடம் பிரபலமடைந்தனர்?
120.
கனிஷ்கர் கால இலக்கியங்கள் யாவை?
121.
அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுபடுத்தினார்?
122.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
123.
ஹரப்பா பண்பாட்டின் அரசியல் முறைகளை கூறுக.
124.
பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக.
125.
இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?
126.
பாண்டிய அரசு குறித்து வெளிநாட்டுப் பயண வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளகளைக் கூறுக
127.
மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?
128.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
129.
மாலிக் காஃபூரின் தென்னிந்தியத் தாக்குதல்கள் குறித்து எழுதுக.
130.
புகழ்பெற்ற சைவ மூவர்கள்.
131.
எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள்.
132.
133.
கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.
134.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.
135.
தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.
136.
இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?
137.
விஜயநகர் பாமினி மோதலின் சமூக பொருளாதார தாக்கத்தை விவரி.
138.
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளை பற்றி விவரி.
139.
அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.
140.
பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?
141.
சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.
142.
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக:
143.
கோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக
144.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.
145.
கஜினி மாமூதினுடை ய கொள்ளைத் தாக்குதல்கள் மதநோக்கில் என்பதைக் காட்டிலும் அதிக அரசியல் - பொருளாதாரத் தன்மை கொண்டவை – விளக்குக.
146.
பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
147.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
1.
(a)
காயல்பட்டணம்
2.
(b)
பராந்தகன்
3.
(c)
சபையார்
4.
(a)
ராணி பத்மினி
5.
(b)
கோரி முகமது
6.
(c)
பொ.ஆ.712
7.
(d)
சர்வகதர் - அரச தூதுவர்கள்
8.
(c)
மகா மோட்ச பரிஷத்
9.
(b)
இரண்டாம் புலிகேசி
10.
(b)
ஆமுக்தமால்யதா
11.
(d)
குமார் கம்பண்ணா
12.
(d)
மதுரை
13.
(c)
இரண்டாம் சந்திரகுப்தர்
14.
(c)
விஷ்ணு குப்தர்
15.
(c)
பாஹியான்
16.
(c)
ஆதிகிரந்தம்
17.
(c)
10
18.
(c)
முண்டக உபநஷத்
19.
(d)
ஷேத்ரா
20.
(c)
அப்பர்
21.
(d)
இராமானுஜர்
22.
(d)
நாமதேவர்
23.
(a)
துவைதம்
24.
(b)
திருவாசகம்
25.
(b)
ரவகீர்த்தி
26.
(b)
அஸ்வகோசர்
27.
(b)
சாதவாளனார்கள்
28.
(b)
விளாமிச்சை தைலம்
29.
(c)
பீடார்
30.
(b)
சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
31.
(c)
கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
32.
(c)
பொ.அ.மு.326
33.
(d)
பூலாங்குறிச்சி கல்வெட்டு
34.
(c)
உறையூர்
35.
(a)
வசிஷ்டபுத்ர புலுமாவி
36.
(b)
பிம்பி சாரர்
37.
(b)
கனிஷ்கர்
38.
(a)
காஷ்மீர்
39.
(d)
ராஜகிருஹம்
40.
(c)
வெண்கலக்கால
41.
(c)
குதிரை
42.
(c)
இரும்புக்காலம்
43.
(c)
44.
(b)
வட இந்தியா
45.
(b)
காந்தாரக் கலை
46.
(a)
செலியுகஸ் நிகேடர்
47.
(b)
ஆலம் கான்
48.
(c)
சண்டேளர்
49.
(d)
வேதாந்தம்
50.
(a)
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
51.
(b)
பிரியதர்ஷிகா
52.
(b)
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
53.
(b)
54.
(d)
கதைகள், புராணங்கள்
55.
(c)
56.
(a)
ஆந்திரா-கர்நாடகா
57.
(a)
அர்த்தசாஸ்திரம்
58.
(a)
மகாவம்சம்
59.
(b)
சமணம்
60.
(c)
61.
(b)
கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
62.
(c)
63.
(a)
பொ.ஆ.மு. 3000-2600
64.
(a)
வரலாற்றுக்கு முந்தைய காலம்
65.
(i) முதலாம் ராஜேந்திரன் தமது வட இந்திய படையெடுப்பின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் "கங்கை கொண்ட சோழபுரம்" என்ற நகரை தீர்மானித்தான்.
(ii) அங்கு புகழ் வாய்ந்த ராஜேஸ்வர ஆலயத்தைக் கட்டினார்.
(iii) அந்நகரின் மேற்கு பக்கம் சோழகங்கம் என்ற நீர்ப்பாசான ஏரியையும் வெட்டினார்.
(iv) கங்கை கொண்ட சோழபுரம் முதலாம் ராஜேந்திரனின் தலைநகராக விளங்கியது.
66.
பாண்டியரின் ஆட்சிப்பகுதி பாண்டிய மண்டலம், தென்மண்டலம், பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்டது, இதன் எல்லைகள்:
மேற்கே-மேற்குத் தொடர்ச்சி மலை
கிழக்கே-வங்காள விரிகுடா
தெற்கே-இந்தியப் பெருங்கடல்
வடக்கே-புதுக்கோட்டையில் ஓடம் வெள்ளாறு ஆகியவை பாண்டியர்களின் எல்லைகளாகும்.
67.
(i) ஜிஸியா என்பது இசுலாமிய அரசுகளால், இசுலாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வரி வசூலிப்பதாகும்.
(ii) இதன் மூலம் அவர்கள் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.
(iii) இந்தியாவில் முதன் முறையாக இசுலாமியர் அல்லாதோர் மீது ஜிஸியா வரி விதித்தவர் குத்புதீன் ஐபக் ஆவார்.
(iv) முதலாம் அக்பர் ஜிஸியா வரியை ஒழித்தார். இருப்பினும் ஒளரங்கசீப் மன்னர் காலத்தில் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
68.
(i) அல்பெருனி: தாரிக் -அல்-ஹிந்த் (இந்திய தத்துவ ஞானமும் மதமும்)
(ii) ஜியாவுத்தின் பாரனி: தாரிக் -இ-பெரோஷ்ஷாஹி (பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு.
(iii) அமிர் குஸ்ரு: மிஃப்தா உல்ஃபுதூ (ஜலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள்)
(iv) துக்ளக் நாமா: பாரசீக மொழியில் துக்ளக் வம்சவரலாறு.
69.
(i) ராமராஜாவின் சகோதரரான சதாசிவராயர் பெனுகொண்டாவில் 1570இல் தன்னை அரசராக அறிவித்தார்.
(ii) இவர் நான்காவது அரச மரபான ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார்.
(iii) அவரைத் தொடர்ந்து அவருடைய மகன்களும் பேரன்களும் அளவில் சுருங்கிய அரசை இரு தலைமுறை காலத்திற்கு 1630 வரை ஆட்சி புரிந்தனர்.
70.
1. ஹிரண்ய கர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள்.
2. இதற்கான மதச் சடங்குகளை மதகுருக்கள் விரிவாக நடத்துவார்கள்
3. கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் அதிக ஆற்றல் கொண்ட உடலி பெற்றவராக மறுபிறப்பெடுத்தவராக அரிக்கப்படுவார்
4. சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதர்கணி என்பவர் சத்ரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
71.
1. ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தா, காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது.
2. வங்காளத்தை ஆண்ட சசாங்கள் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார்
3. ஹர்ஷறது பேரரசு அஸ்ஸாம், வங்காளம், பீகார், கன்னோசி, மாளவம், ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், நேபாளம், சிந்து ஆகிய பகுதிகளை கொண்டிருந்தது.
4. அவரது உண்மையான ஆளுகை கங்கை, யமுனை ஆகிய நதிகளுக்கிடையில் அமைந்திருந்த பிரதேசத்தை கடந்து செல்லவில்லை.
72.
(i) பராசீகத்தில் முகமது கவான் புகழ்பெற்ற இஸ்லாமிய சமய வல்லுநராவார்.
(ii) பாரசீக் மொழியிலும் கணிதத்திலும் புலமை பெற்றவராக விளங்கினார்.
(iii) அவர் ஒரு சிறந்தகவிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார்.
(iv) அவர் பீடாரில் ஒரு மதரசாவை நிறுவி அதில் ஒரு பெரிய நூலகத்தையும் அமைத்தார்.
73.
i) மருந்துக்கள் தயாரிப்பதற்கு உலோகங்களை பயன்படுத்துதல் பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வாராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதை பார்க்கும் பொது குப்தர் ஆட்சிக்கட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.
ii) நவணிதிகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றை கூறுகிறது.
iii) பாலகப்பயா எழுதிய ஹஸ்தியாயுர் வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
iv) இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதை காட்டுகிறது.
74.
i) குப்தர் சமஸ்கிருதத்தை அழுதாள் மொழியாக்கினார்கள்
ii) அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும், பட்டயங்களும் அம்மொழியில் தான் எழுதப்பட்டன.
iii) இக்காலகட்டம் தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்
iv) இக்கால கட்டம் குறிப்பாக அமரசிம்மரால் "அமரகோசம்" என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
v) வங்கத்தை சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் "சந்திரவியாகரணம்' என்ற இலக்கண நூலை படைத்தார்
75.
(i) சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின.
(ii) சடங்குகளும், கேள்விகளும், பலியிடுதலும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினார்.
(iii) சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
(iv) சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண் முடியும் என்ற மனப்போக்கு, செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது.
76.
ரிக் வேதத்திலுள்ள 'புருஷசுக்தம்' என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளவாறு பல வர்ணங்கள் தோன்றியுள்ளன.
(i) புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள்.
(ii) இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள்.
(iii) தொடையிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள்.
(iv) கால்களிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்று கூறுகிறது.
77.
சத்ரபதி சிவாஜி, ஏக்நாத், ராம்தாஸ் போன்றோர் துக்கிராமின் சமகாலத்தவர்களாக அறியப்படுகின்றனர்.
78.
(i) புகழ்பெற்ற சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் உள்ளதை உருக்கும் பக்திப் பாடல்களால் மக்களை கவர்ந்தனர்.
(ii) பக்தி இயக்கம் அரசு ஆதரவோடு சமூகம், அரசியல், மதம், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
79.
i) குஷாண அரசர்களில் புகழ்பெற்றவர் கனிஷ்கர் ஆவார்
ii) பௌத்தத்தின் மகாயானப்பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார், நான்காம் பௌத்த மகா சங்கத்தை கூட்டியவர்
iii) இவரது காலத்தில் தான் காந்தார கலை வளர்ச்சியுற்றது.
iv) அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்ரர், நாகார்ஜுனர் ஆகிய பௌத்த தத்துவ ஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.
80.
i) அலெக்ஸ்சாண்டரின் திறமை மிக்க தளபதிகளுடன் ஒருவரான செலியுகஸ் நிகேடர் பொ.ஆ.மு 311க்குப் பிறகு பிரிஜியா (துருக்கி) தொடங்கி சிந்து நதி வரையிலான ஒரு மிகப்பெரிய பரப்பில் வெற்றிகரமாக தனது ஆட்சியை நிறுவினார்.
ii) பொ.ஆ.மு 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகசை எதிர்த்து போரிட்டு அவரைத் தோற்கடித்தார். இருப்பினும் இது அலெக்ஸ்சாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதை போன்ற கொடூரமான தோல்வி அல்ல.
81.
i) சந்திர குப்தரின் புதல்வர் பொ.ஆ.மு.297-ல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்கு பின் ஆடசியில் அமர்ந்தார்.
ii) பிந்து சாரர் நல்ல திறமையான அரசர். மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.
82.
i) 'முத்ராட்சம்' என்பது விசாகத்தத்தரால் எழுதப்பட்ட நாடக நூல்.
ii) இந்நூல் மகத அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் 'சாணக்கியர்' அல்லது 'கெளடில்யா' தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது.
83.
நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் (திதியன், எழினி, எருமையூரான், இருங்கோவேண்மான், பொருநன்) ஆகியோரின் கூட்டுப்படைகளைத் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டதற்காகப் புகழப்படுகிறார்.
மேலும் சிற்றரசர்களிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும்.
கொற்கையின் தலைவனென்றும், திருநெல்வேலி கடற்கரைப் பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர்புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும் இவர் புகழப்படுகிறார்.
84.
1. ஆந்திரா - கர்நாடகப் பகுதிகளில் காணப்படும், பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகர் கல்வெட்டுகள்.
2. தமிழக, கேரளக் குகைகளில் காணப்படும் தமிழ் - பிராமி கல்வெட்டுகள்: மாங்குளம், ஜம்பை, புகளூர் முதலானவை.
3. ஆந்திரா பகுதியிலுள்ள சாதவாகனர் கல்வெட்டுகளும் பிறபெளத்த கல்வெட்டுகளும்.
4. தமிழகப் பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள்; இந்தியாவிற்கு வெளியே பெரனிக்கே, குவாசிர் அல் காதம் (எகிப்து), கோர் ரோரி (ஓமன்). குவாங்லுக் (தாய்லாந்து) போன்ற இடங்களில் காணப்படும் ஆவணங்கள்.
85.
1. கொல்லாமை (அஹிம்சா)
2. கள்ளாமை (அஸ்தேயா)
3. பொய்யாமை (சத்யா)
4. புலனடக்கம் (பிரும்மச்சரியா)
5. பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா)
ஆகியவை சமணத்துறவிகளின் ஐம்பெரும் சூளுரைகள் ஆகும்.
86.
(i) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள்.
(ii) தர்ம சாஸ்திரங்கள், திரிபீடகங்கள் ஜாதகக் கதைகள் போன்ற நூல்கள், சமண நூல்கள்.
(iii) அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும்.
(iv) தொல்லியல் சான்றுகளும் இவற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
87.
கலைத்திறன்:
1. ஹரப்பா நாகரீகப்பகுதியிலிருந்து கிடைக்கும் சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்கள், வெண்கல உருவங்கள் ஆகியவை ஹரப்பா மக்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
2. ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மதகுரு, செம்பாலான நடனமாடும் பெண், ஹரப்பா மொகஞ்சாதாரோ, டோலாவிரா ஆகிய இடங்களில் கிடைத்த கல் சிற்பங்கள் ஹரப்பாவின் கலைப்படைப்புகள் ஆகும்.
பொழுதுபோக்கு:
பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுக்குச் சான்றாகும்.
88.
1. மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
2. இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு வெளியே முதன் முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமா எரக்டஸ் ஆகும்.
3. இவர்கள் ஹோமோ சேப்பிபயன் ஸை போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை.
4. சில ஒலிகள், மற்றும் சைகைகளைச் சார்ந்த மொழியை பயன்படுத்தி இருக்கலாம்.
89.
(i) இராமானந்தர் வைணவத்தை போதித்தவர்.
(ii) வைணவத்தின் முற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்தி கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள் கையைப் போதித்தார்.
(iii) சாதிமுறை மற்றும் மதத்தின் பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தார்.
90.
(i ரவிதாஸ் இயற்றிய பக்திப்பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
(ii) சீக்கியரின் மதப்பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
91.
(i) பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகம்மது. விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்களை அவர் மேற்கொண்டார்.
(ii) 1363 இல் வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.
(iii) கோல்கொண்டா கோட்டையை அவர் கைப்பற்றினார்.
(iv) அங்கிருந்த ரத்தினச் சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனமாயிற்று.
92.
(i) கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியிலுள்ள பல செப்புப் பட்டயங்கள் மேலதிகச் செய்திகளை வழங்குகின்றன.
(ii) கோவில்கள், அரண்மணைகள், கோட்டைகள், மசூதிகள் ஆகியவை வளமான தொல்லியல் சான்றுகளாக உள்ளன.
(iii) நாணயச் சன்றுகளும் அதிக அளவில் கிடைக்கின்றன.
93.
மாலிக்கபூரின் மதுரை படையெடுப்பின் விளைவுகள்:
(i) பாண்டிய அரசின் ஆட்சிப் பொறுப்பு அரச குடும்ப உறுப்பினரால் தனித்தனியாகப் பிரித்துக் கொள்ளப்பட்டது.
(ii) மதுரையில் தில்லி சுல்தானியத்திற்கு கட்டுப்பட்ட ஓர் அரசு 1335 வரை இருந்தது.
(iii) மதுரையில் ஆட்சி செய்த ஆளுநர் ஜலாவுதீன் அஸன்ஷா டெல்லி சுல்தானுக்குப் கட்டுப்படாமல் 1325ல் மதுரை அரசராக தன்னை அறிவித்துக் கொண்டார்.
(iv) சொக்க நாதர் கோயில் இடிக்கப்பட்டு விலை மதிக்க முடியாத ஏராளமான பொருட்களை மாலிக் கபூர் எடுத்துச் சென்றார்.
94.
(i) உத்தம சோழன் வாய்க்கால்
(ii) பஞ்சவன் மாதேவி வாய்க்கால்
(iii) கணபதி வாய்க்கால்
ஆகியவை சோழர்கால அரசர், அரசியர் மற்றும் கடவுளின் பெயரால் அமைந்த கால்வாய்கள் ஆகும்.
95.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
இந்தியாவிலிருந்து ரோமுக்கு மிளகு, முத்துகல், தந்தம், பட்டுத்துணி, விளாமிச்சை வேர் தைலம், தாளிசபத்திரி என்ற நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு மற்றும் பருத்தி துணிகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன
இறக்குமதி பொருட்கள்
ரோமிலிருந்து இந்தியாவிற்கு நாணயங்கள், புஸ்பராசக்கல், அஞ்சனம், பவழம் கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
96.
i) இந்தோ - கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர். (சுமார் பொ.மு.ஆ. 165/ 145-130) நாட்டின் வடமேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாக தெரிகிறது.
ii) அவரது நாணயங்கள், காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரபிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
97.
(i) ராப்ஸாரங்கி போன்ற இசைக்கருவிகளை இசுலாமியர் கொண்டு வந்தனர்.
(ii) இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார்.
(iii) சுஸ்பி துறவி பிர் போதன் இக்காலத்தில் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார்.
(iv) ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக் தர்பன் என்ற இந்திய இந்திய சமஸ்கிருத நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்தனர்.
98.
(i) டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தின் நாற்பதின்மர் அமைப்பு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்தி நிலையில் செல்வாக்குடன் இருந்தது.
(ii) இவர்கள் நாட்டை விரிவுபடுத்துவதிலும், இந்துப்புரட்சியாளர்களை அடக்குவதிலும் சுல்தான்களுக்கு உதவி புரிந்தனர்.
(iii) கில்டுமிஷ் நாற்பதின்மர் குழுவிற்கு இராணுவத்திலும், நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளனர்.
(iv) வாரிசு இழப்புகள் ஏற்படும் போது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இவர்களின் அதிகார நிலை பால்பனின் ஆட்சியில் முடிவிற்கு வந்தது.
99.
(i) கவிராஜமார்க்கம், பம்ப-பாரதம், விக்ரமாஜன விஜயம் ஆகியவை சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கண நூல்களாகும்.
(ii) இவற்றின் மூலம் சாளுக்கியரின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
100.
(i) ஐஹொலே கல்வெட்டு சாளுக்கிய மரபின் ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசியின் ஆட்சிகாலத்தைப் பற்றி விவரமாக கூறுகிறது.
(ii) இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவர் ரவி கீர்த்தி என்பவர் ஐஹொல் கல்வெட்டைத் தொகுத்தார்.
(iii) இரண்டாம் புலிகேசியின் ஐஹொல் கல்வெட்டின்படி ஹர்சரை புலிகேசி முறியடித்தார் என்பதை அறிகிறோம்.
101.
ஹூணர்களின் தோற்றம் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை
ரோமானிய வரலாற்றாளர்கள் டாசிடஸின் கூற்றுப்படி அவர்கள் காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுக்கள்.
ரோமாபுரி பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள், அட்டிலாவின் தலைமையில் திரண்ட இவர்கள் கொடுங்கோன்மைக்கு பெயர் பெற்றவர்கள்.
102.
i) ஸ்ரீகுப்தர் - பொ. ஆ. 240-280
ii) கடோத்கஜர் - பொ. ஆ. 280-319
iii) முதலாம் சந்திரகுப்தர் - பொ. ஆ. 319-335
iv) சமுத்திரகுப்தர் - பொ. ஆ. 335-370
v) ராமகுப்தர் - பொ. ஆ. 370-375
vi) இரண்டாம் சந்திரகுப்தர் - பொ. ஆ. 375-415
vii) முதலாம் குமாரகுருபர் - பொ. ஆ. 415-455
viii) ஸ்கந்தகுப்தர் - பொ. ஆ. 455-467
103.
104.
கன்னோசியின் அரசராக ஹர்ஷர்:
i) கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரைப்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தார்
ii) தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகி தேஷ்வர போதிசத்வரின் அறிவுரைகளின்படி ராஜ்புத்திரர், சிலாத்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.
iii) ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தனேஸ்வரமும்ம் கன்னோசியும் ஒன்றாக இணைந்தன.
iv) பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரை கன்னோசிக்கு இடம் மாட்டிக்கொண்டார்.
105.
i) கிரேக்க வரலாற்றாளர்கள் மெளரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள்.
ii) மையப்படுத்தப்பட்ட அரசு என்றால், பேரரசின் பறந்து விரிந்த பகுதிகள் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என பொருள் கொள்ள வேண்டும்.
iii) ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்து பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைகள் இருந்திருக்க வேண்டும்.
106.
i) ஹரியங்கா வம்சத்தில் பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
ii) அவர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலம் மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
iii) கோசல அரசர் பிரசேனஜித்திற்கு தனது சகோதரியை மணம் செய்து தந்ததன் மூலம் காசியை வரதட்சணையாகப் பெற்றார்.
iv) லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை அவர் மணந்தார். அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக்கொண்டார். இவ்வாறு பிம்பிசாரர் மகதப் பேரரசை விரிவு படுத்தினார்.
107.
மன்னர் நெடுஞ்செறலாதனின் மகன் சேரன் இரும்பொறையே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என அழைக்கப்படுகிறார். இவர் வெற்றியை (ஆடு) தனது கொள்கையாகக் (கோட்பாடு) கொண்டு பல வெற்றிகள் குறித்து வீறு பெற்ற மன்னனாக வாழ்ந்தார்.
108.
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமாக பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.
109.
(i) பல்லவ அரசன் 2ஆம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுகிணங்க நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டது.
(ii) சீனத்துறவி வு-கிங் இந்த பெளத்த மடத்துக்கு வருகை தந்தார்.
(iii) பொ.ஆ. 1006ல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த கோயிலை கட்டினார்.
(iv) அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
110.
| ஜனபதங்கள் | மகாஜனபதங்கள் |
| 1. ஜன என்பது இனக்குழுக்கள் | 1. மகாஜன என்பது பெரிய பிராந்திய அரசு |
| 2. இனக்குழு தன் காலை பதித்த இடம் ஜனபதம் எனப்படும். |
2. ஒன்றிற் மேற்பட்ட ஜனபதங்கள் இணைக்கப்பட்ட பிரதேசமாகும். |
| 3. வரி அமைப்பு காணப்படவில்லை | 3. அரசர் உபரி வேளாண் மீது வரி விதித்தார். |
| 4. ஒரு நாட்டிற்கான அரசாங்கம் இறையாண்மை இங்கு காணப்படவில்லை. |
4. ஒரு நாட்டிற்கு தேவையான நிலம், மக்கள், அரசாங்கம், |
111.
(i) வாட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியன் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
(ii) சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(iii) இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை.அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
(iv) தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் பண்டகமாக உள்ளது.
112.
(i) ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக -ஈரானிய நூல் ஜொராஸ்டிய மதத்தைச் சேர்ந்த புனித நூலாகும்.
(ii) இந்தோ-ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது.
(iii) இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.
(iv) இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகள் இந்நூல் கொண்டுள்ளது.
113.
1. மொக்ஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் முற்றத்துடன் கூடிய பெரிய குளியல் குளமாகும்.
2. குளத்தில் நான்கு பக்கங்களிலும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
3. உடைகள் மாற்றும் அறைகள், மற்றும் தண்ணீர் உள்ளே வர, கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இருந்தது.
4. இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
114.
1. இடைக்காலப் பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகிறது.
2. விலங்குகளை வேட்டையாடுதல், தாவர உணவுகளை சேகரித்தல், மீன் பிடித்தல் இவர்களின் முக்கிய தொழிலாக இருந்தன.
3. இக்கால மக்கள் நெருப்பைக் பயன்படுத்தினார். இறந்தோரைப் புகைத்தனர்.
4. உணவுக்காக விலங்குகளையும் தாவரங்களையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருப்பது இடைக்கற்கால மக்களின் முக்கியமான பண்பாக இருந்தது.
115.
அவந்தி - அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
சிம்மானந்தா - படைத்தளபதி
குந்தலா - குதிரைப்படை தலைவர்
ஸ்கந்த குப்தர் - யானைப்படைத் தளபதி
திர்கத்வஜர் - அரச தூதுவர்கள்
பானு - ஆவணப் பதிவாளர்கள்
மஹாபிரதிஹரர் - அரண்மனைக் காவலர்களின் தலைவர்
சர்வகதர் - உளவுத் துறை அதிகாரி
116.
(i) மூன்றாம் முகம்மது இறந்த பின் பாமினி அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன்பின் அவரது வம்சத்தைச் சார்ந்த 5 மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
(ii) அரசும் நான்கு சுதந்திர அரசுகளாகப் பிரிந்தது (பீஜப்பூர், அகமது நகர், பெரார், கோல்கொண்டா). அதன் பின் ஐந்தாவதாக பீடார் உருவாக்கப்பட்டது.
(iii) பிற்காலத்தில் பீஜ்ப்பூர் வலிமையான அரசானது, பீடார், பெரார் போன்றவை அதில் இணைக்கப்பட்டன. அதேநேரத்தில் அகமது நகர், கோல்கொண்டா போன்றவை சுதந்திர அரசுகளாயின.
(iv) பொது எதிரியான விஜயநகர அரசை எதிர்க்கும் வகையில் ஐந்து அரசுகளும் ஒரே கூட்டணியாக இணைந்து 1565இல் தலைக்கோட்டைப் போரில் (ராக்சஷி தங்கடி போர்) விஜயநகர அரசைத் தோற்கடித்தன.
(v) தலைக்கோட்டைப் போருக்குப் பின் தக்காண சுல்தானிய பகுதிகள் முகலாய அரசுடன் இணைக்கப்பட்டன.
117.
(i) சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
(ii) தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான்.
(iii) ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.
(iv) பின் வேதகாலத்தில் அவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர்.
(vi) பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது. பால்கறப்பது, தண்ணீர் இறப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.
118.
i) சமுத்திர குப்தரே 'கவிராஜா' என்று புகழ்பெற்ற காளிதாசர் இயற்கை அழகை எழுதிய கவிஞர். சகுந்தலம் மளவிகாக்னிமித்ரம் விகரமோர் வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள். சூத்ரகரின் மிருச்சகடிகம்
ii) விசாகதத்தரின் முத்ராராட்சசம், தேவி சந்திரகுப்தர் ஆகியப்படைப்புகள் வெளியாயின.
iii) அதே சமயம் அதிகம் புகழ் பெறாத நாடக ஆசிரியர்கள், கவிஞர்களின் படையெடுப்புக்கு இலக்கிய மதிப்பீடுகளுக்கு பங்காற்றின.
119.
(i) மதம், சமூக வேறுபாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி சூபிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காக பணி செய்தனர்.
(ii) தத்துவ ஞானிகளான இவர்கள் தங்கள் பரந்த மனப்பான்மைக்காக பெயர் பெற்றனர்.
120.
i) பௌத்த ஆசான் நாகார்ஜுனர், பௌத்த தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராக பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தனர்.
ii) "அஸ்வகோஷர்" அவரது "புத்தசரிதம்" நூலுக்காக புகழ் பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரப்ரகரண என்ற முதல் சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார்
iii) மாபெரும் நாடகாசிரியர் பாசன், பெரும்பாலும் இந்த காலத்தை சேர்ந்தவராவார்.
iv) இந்து மத நூல்களில் மனு பொ.ஆ 2ம் நூற்றாண்டில் தான் இறுதி வடிவப் பெற்றன என்பதை அறிகிறோம்.
121.
1. அஜாதத் சத்ரு தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார். இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்து , பின்னர் கோசல நாட்டுடன் மகத நாடு இணைந்தது.
2. அஜாகத்சத்ரு லிச்சாவியரையும் மலர்களையும் வென்றார்.
3.பொ.ஆ.மு.461 இல் அஜாகத் சத்ரு மறைந்தபோது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசாகிவிட்டது.
122.
தமிழ்ச்செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
123.
1. மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள், ஆகியவற்றில் காணப்படும் சீரான தண்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது.
2. அதிகாரம் படைத்த ஆட்சி அமைப்பில் ஹரப்பா மற்றும் மொஹஞ்சாதாரோ நகர அரசுகளுக்கான ஆட்சி அமைப்பின் கீழ் இயங்கி இருக்கலாம்.
3. பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கி இருக்க வேண்டும். என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
124.
(i) பக்தி இயக்கம் பெண்களுக்கும், சமூகத்தின் அடிதட்டிலிருந்த மக்களுக்கும் சேர்த்து ஆன்ம விடுதலைக்கான வழியைக் காட்டியது.
(ii) பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் எண்ணிக்கையில் பெருகின.
(iii) முக்தி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலையை மாற்றி அது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன் வைத்தது.
(iv) பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் துவைதம் அத்வைதம் போன்ற கோட்ப்பாடுகளை வழங்கினர்.
125.
(i) அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூரும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக்கொண்டார்.
(ii) 11 ஆண்டுகள் பாமன்ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி சிறப்பாக ஆட்சி செய்தார்.
(iii) வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்ட வீடு ஆகியவற்றிடமிருந்து வருடம் தோறும் கப்பம் பெற அவர் மேற்கொண்ட முயற்சி பல போர்களுக்கு இட்டுச் சென்றது. அனைத்திலும் அவர் வெற்றி பெற்றார்.
(iv) கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகளுக்கிடையிலான வளமான ரெய்ச்சூர் பகுதியைக் கைப்பற்றுவதில் பாமினி விஜயநகர அரசுகளிடையே ஏற்பட்ட போட்டி பாமினி அரசின் தொடக்க கால வரலாற்றைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் இரு நூற்றாண்டுகளுக்கு நீடித்த அம்சமாக இருந்தது.
(v) வாரங்கல்லின் கிழக்குப் பகுதி மற்றும் ஒரிசா ஆட்சியாளர்களுக்கு எதிராக பாமன் ஷா தன் போராட்டத்தைத் தொடங்கினார்.
126.
(i) மார்க்கோ போலோ, வாசஃப், இபின் பதூதா போன்ற வெளிநாட்டு பயணிகள் வரலாற்றுக் குறிப்புகள் பாண்டியரின் அரசியல் சமூக பண்பாட்டு வளர்ச்சி குறித்து அறிய உதவுகிறது.
(ii) வெனீஸிய பயணி மார்க்கோ போலோ பாண்டியர்களின் நேர்மையான நிர்வாகம் உடன்கட்டை ஏறுதல், அரசர்களின் பலதார மணமுறை குறித்து கூறியுள்ளார்.
(iii) வாஃசப் என்பார் காயல் துறைமுகத்தில் நடைபெற்ற குதிரை வணிகம் குறித்து கூறுகையில் 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் ஒரு குதிரையின் விலை சராசரியாக 220 செம்பொன் தினார் இருந்ததாகவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
(iv) காயல் துறைமுகம் முக்கிய வணிகத்தளமாக திகழ்ந்ததை குறிப்பிட்டுள்ளார்.
127.
i) மீனத்தார், மிலித்தா என்றும் அழைக்கப்படுகிறார்.
ii) அவர் புத்த சமயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.
iii) புத்த சமய துறவி நாகபாணருடன் அவர் உரையாடியது மிலிந்த பின்ஹோ என்ற பாலி மொழி நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.
iv) மீனாந்தர் புத்த சமயத்தை தழுவினார்
v) கிரேக்க தூதரான ஹீலியோடோரஸ் வைணவ சமயத்தை தழுவியதோடு பெஸ் நகரில் கருடத்தூணையும் நிறுவினார்.
128.
i) மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
ii) அசோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
iii) போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
iv) இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருப்பதாக இருந்திருக்க வேண்டும்.
v) போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மெளரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.
129.
அலாவுதீன் கில்ஜியின் தக்காண படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தென்னிந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூரே ஆவார்.
(i) தேவகிரி அரசர் ராமச்சந்திர தேவருக்கு எதிராக 1307 ல் மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தார். அடிப்பணிந்த அந்நாட்டு அரசர் ஏராளமான செல்வத்தை நிறையாகவும் செலுத்தினர்.
(ii) 1309ல் மாலிக்காபூர் வாராங்கல் மீது படையெடுத்து அதன் அரசர் பிரதாப ருத்ர தேவன் தோற்கடிக்கப்பட்டான். ஏராளமாக செல்வம் கைப்பற்றப்பட்டது.
(iii) மாலிக்காபூர் 1310ல் துவாரசமுத்திர அரசன் மூன்றாம் வீரவல்லிளானை தோற்கடித்தான். பெரும் செல்வத்தைக் கைப்பற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தான்.
(iv) பிறகு மாலிக்காபூர் தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவரங்கம் ஆகிய நகரங்களை கொள்ளையடித்தான்.
(v) பின்னர் மதுரைமீது படையெடுத்தார். தலைநகர் மதுரையை விட்டு தப்பி ஓடினான்.
(vi) 1311ல் ஏராளமான செல்வக்குவியலுடன் மாலிக்காபூர் தில்லி திரும்பினார்.
130.
(i) 1. திருஞான சம்பந்தர், 2. அப்பர், 3. அந்தரர் ஆகியோர் புகழ்பெற்ற சைவ மூவர் ஆவார்.
(ii) முதல் ஏழு நூல்களில் உள்ள தேவாரப் பாடல்கள் இம்மூவரால் இயற்றப்பட்டது.
(iii) பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தார்.
131.
எல்லோரா:
i) எல்லோராவில் நமது கருத்தைக் கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலாகும். எட்டாம் நூற்றாண்டின் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.
ii) தசாவதார பைரவர், கைலாசா மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன் விஷ்ணுவும் லஷ்மியும் இசையில் லயித்திருப்பது எனக் கற்பலகைகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சார்ந்த சான்றுகளாகும்.
எலிஃபண்டாவின்:
i) எலிஃபண்டாவில் குகையில் உள்ள நடராஜர், சதாசிவம் ஆகிய சிற்பங்கள் அர்த்த நாதஸ்வரர் மகேஷமூர்த்தி ஆகியோரது சிலைகள் புகழ்பெற்ற சிற்பங்களாகும்.
ii) இவற்றுள் மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று முகங்கள் கொண்ட 25 ஆதி உயரமுள்ள மார்பளவுச் சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
132.
133.
சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சாதகர்னி பெரும் அரசனாவார். சாக அரசர் 'நாகபனா' வை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார். அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாக ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேதயாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
134.
வேளாண், உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
(1) ராஜகிருகம், சிராவஸ்தி, கெளசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
(2) உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்.
(3) வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.
135.
இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.
136.
1. இடைக்கற்கால மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசித்தனர்.
2. குகைகளிலும், திறந்த வெளிகளிலும் வசைத்தனர்.
3. இக்கால மக்கள், நெருப்பை பயன்படுத்தினர். இறந்தோரைப் புதைத்தார்கள்.
4. அவர்களுக்கு கலைத்திறன் இருந்ததை பிம்பிட்கா போன்ற இடங்களில் கிடைக்கும் சான்றுகளிருந்தும் அறியலாம்.
5. அவர்களின் நுண்கருவிகள் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாட உதவின.
6. மக்கள் பூக்களாலும் இலைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.
137.
(i) தொடர் போர்களும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட அளவிலாத் துயரங்களும் தொடக்ககால, இடைக்கால சமூகங்களின் பொதுவான அம்சங்களாகும்.
(ii) பாமினி விஜயநகர் அரசுகளின் காலமும் எதற்கு விதிவிலக்கல்ல. கண்களால் பார்த்த சாட்சியங்களின் குறிப்புகள் அதிக அளவில் கிடைப்பதால் இவ்வம்சம் பெரியதாகவே தெரிகிறது.
(iii) மற்றொரு முக்கியமான, நூற்றாண்டுகளைக் கடந்து நீடித்திருக்கும் விளைவு மக்கள் இடம் விட்டு இடம் சென்றதும் புலம் பெயர்ந்துமாகும். மூன்று நூற்றாண்டு காலப்பகுதிகளில் அனைத்தும் இடங்களிலும் இது போன்ற குடிபெயர்வைக் காணமுடிகிறது.
(iv) பாமினி அரசவைகளில் நடைபெற்ற மோதல்களுக்குத் தக்காணப் பகுதிகளில் துருக்கியர், ஆப்கானியர், பாரசீகர் ஆகியோர் குடியேறியதே காரணமாயிற்று.
(v) விஜயநகரப் பகுதிகளைப் பொறுத்த அளவில் கன்னட, தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தோரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர். பெரும்பாலும் நாயக்கத் தலைவர்கள் இவ்விரு மொழியினரே.
(vi) மற்றொரு முக்கிய விளைவு ஆளும் வர்க்கத்தினருக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்கும் இருந்த மிகப் பெரிய இடைவெளியாகும். அனைத்து அயல்நாட்டு பயணிகளும், அரசர்கள், அரசு அதிகாரிகள், சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள், விஜயநகரம், பீஜப்பூர் போன்ற நகரங்களில் வாழ்ந்தோரின் செல்வச் செழிப்பையும் ஆடம்பர வாழ்வையும் குறிப்பிடும்போதே பெருவாரியான மக்கள் வறுமையில் வாடியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
(vii) அடிமை முறை நிலவியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
138.
பொ.ஆ.335 இல் முதலாம் சந்திரகுப்தர் தந்து புதல்வர் சமுத்திர குப்தரை தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாக சொல்கிறது. இந்தக் கல்வெட்டு சமுத்திர குப்தர் நாடு முழுவது படையெடுத்துச் சென்ற போது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சி பகுதிகள் ஆகியன குறித்து மிகப் பெரிய பட்டியலை தருகிறது.
1. முக்கியமாக தில்லி மற்றும் உத்திர பிரதேசத்தின் நான்கு அரசர்களை வென்றுள்ளார்
2. தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் கப்பம் செலுத்த கட்ட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. கிழக்கு கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை இவர் படையெடுப்பு நீண்டது.
4. கங்கை சமவெளியில் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை படைபலத்தால் வென்றார்
5. தக்காண பழங்குடியினைத் தலைவர்கள் கப்பம் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
6. காட்டு ராஜாக்களும் அஸ்ஸாம் வங்கம் போன்ற கிழக்குப்பகுதிஅரசர்களும் நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களும் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
7. இராஜஸ்தான் பகுதியில் உள்ள ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபதியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர்.
8. சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அராசர்களும் கப்பம் கட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
9. இவ்வாறு சமுத்திரகுப்தர் ஒரு வெற்றி வீரராக இருந்துள்ளது. சான்றுகள் மூலம் உறுதியாகிறது. இவர் தனது இராணுவ வெற்றிகளை பிரகடனம் செய்ய "அசுவமேதயாகம்" நடத்தினார்.
139.
.1.அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர். நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது. அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜிக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை இந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு அறிவுறுத்தினார்.
2. எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும் அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும் நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.
3. இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசோகரின் கட்டளைகளாக இருந்தன.
4.தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
5. ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார்.
6.அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்பட்ட வேண்டும் என்று கூறினார்.
7. மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார்.
8. தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துக்களில் ஒன்று.
9. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும் பிரிவும் கொண்ட ஒரு நல்ல முன் மாதிரியாகக் கொள்ளத் தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம்.
140.
ஸ்தவிரவதின்கள், மகா சங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பெளத்தத்தின் முக்கியமான பிரிவுகளை உருவாகின.
ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது ஹீனயானம். மஹாயானம் என பெளத்தமாக இரண்டாக பிரிய வழி வகுத்தது.
மஹாயானம்:
இந்தியாவில் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. பெளத்த கல்வியின் முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்கு பரவியது.
ஹீனயானம்:
இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது வங்காளத்தைச் சேர்ந்த 'பால' வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது.
வஜ்ராயனம்:
குப்தர்களின் ஆட்சியில் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடி, மின்னல் பாதை உருவானது. இது வங்கம் , பீகார் பகுதியில் செல்வாக்குப்பெற்றது. 11ம் நூற்றாண்டில் திபெத்திற்கு பரவியது.
பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன பெளத்தத்திற்கு முக்கியமான கல்வி நிலையமாகும்.
141.
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஒரு வலுவான அரசை சாதவாகனர்கள் நிறுவினர். அதே காலகட்டத்தில் தமிழக பகுதியில் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கப்பட்ட மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளாமான தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவை முறையே.
தொல்பொருள்:
1. தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்.
2. அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட இடிபாட்டுத் தடயங்கள்.
3. துரைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
4. ஆந்திரா - கர்நாடகப் பகிதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும், சைத்யங்களும்.
நாணயச் சான்றுகள்:
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்து.
142.
1. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நர மயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
2. சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளாமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு,வேறு பகுதியில் இருந்தன.
3. சிந்து எழுத்துக்களின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை.
4. தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருங்கால தாழிகளில் மெல்லிய கீரல்களாக எழுதப்பட்டுள்ள வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்திற்கு தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன் வைக்கப்படுகின்றன.
5. தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் இடைக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்தற்குப் பல தொல்லியல் சான்றுகள் சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம்.
6. பழந்தமிழகத்தைச் சேர்ந்த ஊர்களான அரிக்கமேடு, கீழடி, உறையூர் போன்றவை இந்தியாவில் நடந்த இரண்டாம் நகர மயமாக்கத்தின் பகுதிகள் ஆகும்.
7. இந்த தமிழக ஊர்கள் சிந்து நகரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளன.
143.
சோழர் காலத்தில் கோயில்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு நடவடிக்கைகளுக்கான மையங்களாகக் கோயில்கள் விளங்கின.
கோயில் நிர்வாகம்:
கோயிராமர் -கோயில் கணக்கு, தேவகன்னி, ஸ்ரீவைஷ்ணவர், கண்டேசர் மற்றும் பிறர் முதல் நிலை கோயில் அதிகாரிகள் ஆவார். கோயில் கணக்கு என்பவரால் அதன் வரவு, செலவுகள் நிர்வகிக்கப்பட்டது.
சமூகப்பணி:
கோயில்கள் சமூகத்திருவிழாக் கூடமாக மாறியது. சித்திரைத்திருவிழா, கார்த்திகை, ஐப்பசி விழா ஆகியவை கொண்டாடப்பட்டண. திருவிழாக்கள் இராஜ இராஜனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இராஜ இராஜ நாடகம் தஞ்சாவூர் கோயிலில் நடத்தப்பட்டது.
கல்விப்பணி:
கோயில்களில் பாடப்பட்ட வழிப்பாடல்கள் வாய்மொழி கல்வியை வளர்த்ததாக கூறப்படுகிறது.
வேதம், இசை, கலைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தால் கோயில் ஒரு கல்வி நிறுவனமாகவும் விளங்கியது.
மக்களின் தொண்டு:
மேய்ச்சலை தொழிலாகக் கொண்டவர்கள் அணையா விளக்குக்கு கால்நடைகளை தானமாக வழங்கினார்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் எண்ணெய் வழங்கி கோயில் அன்றாட நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கபாடியவர் என அழைக்கப்பட்டனர். பஞ்ச காலங்களில் கோயில்களில் தங்களை தாங்களே அடிமைகளாக உற்றுக்கொண்டனர்.
வங்கிகள்:
கடன் வழங்குதல், அறக்கொடைகளையும், நன் கொடிகளையும் வழங்குதல், பெறுதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் கோயில்கள் வங்கிகள் போன்று செயல்பட்டன.
மேற்கண்ட செய்திகளின் மூலம் கோவில்கள் வழிபாட்டுத்தலமாக மட்டும் அல்லாமல் சமூக நிறுவனமாகவும் விளங்கியது என்பது தெளிவாகிறது.
144.
ரோம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைக்கடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது.
மேலும் பொ.ஆ.மு.27ல் பேரரசர் அகஸ்டின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.
வெற்றியும் செல்வக்குவிப்பும்:
ஐரோப்பாவிலும் வாடஆப்பிரிக்காவிலும் பெட்ரா வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும் செல்வா செழிப்பு மிக்க நகரமாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிப்பாலஸ் காலக்கணிப்பு:
பொ.ஆ.முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி "ஹிப்பாலஸ்" என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.
இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.
மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளியுலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.
நேரடிக் கடல் வழி:
ரோமானிய கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை நோக்கி நேரடியாக பயணிக்க தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள் தவிர்த்தனர்.
இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஆணுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஓரு கப்பல் என்று அதிகரித்தது.
இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் ஆதியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.
145.
கஜினி முகமது:
1. 27வது வயதில் கஜினியின் பொறுப்பேற்ற கஜினி மாமுது 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சி காலத்தில் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார். இப்படையெடுப்பு மத ஆதிக்கம் என்பதை விட அரசியல் பொருளாதாரத் தன்மை கொண்டவை என்பதேயாகும்.
வட இந்தியத் தாக்குதல்:
1. ஷாஹி அரசர் அனந்த பாலர் தோற்கடிக்கப்பட்டார். இந்து கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
2. கங்கைச் சமவெளியைக் கடந்து பஞ்சாப், கன்னோகி சென்றடைவதற்கு முன் மதுரா சூறையாடப்பட்டது.
3. 1025ல் குஜராத் கடற்கரையில் உள்ள சோம்நாத் கோயில் நகர படையெடுப்பாகும். ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்தனர்.
படையெடுப்பின் தன்மை
1. கஜினியின் இக்கொள்கைகளை மத ஆதிக்கம் சார்ந்தவை என்று கூறுவதை விட பெரிதும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டது என்பதே பொருந்தும்" என பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
2. கஜினி முகமதுவின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும் அப்படிப்பட்டவையே, மேலும் கஜினி முகமது கொள்ளை அடித்தது. அவரது பெரும் படையைப் பராமரிக்கிற செலவை ஈடு செய்யும் தேவையினால் ஏற்பட்டது.
வரலாற்றறிஞரின் கூற்று:
1. வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர் "இத்தகைய திடீர் ராணுவத் தாக்குதல்களும் கொள்ளையடிப்புகளும் பொருளாதார மற்றும் மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே தவிர வகுப்பு வாதத் தன்மை கொண்டதல்ல. சமகாலப் போர் முறைகளிலிருந்து பிரிக்க முடியாத அழிவுகளையும் மத்திய கால அரசர்களின் வழக்கமான கொள்ளையிடும் தன்மையுமே அவை வெளிப்படுத்துகின்றன" என்கிறார்.
2. எனவே இவரது தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவையே என்றால் மிகையாகாது.
146.
(i) பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகள் வாணிபம் சார்ந்தே இருந்தன.
(ii) பல்லவர் கால வணிகர்கள் வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு "நானாதேசி" ஆகும். "நானாதேசியின்" செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது.
(iii) இதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன் என்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
(iv) தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வாணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இக்காலத்தில் காம்போஜா, சம்பா, ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன.
(v) மேற்கு கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரேபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
(vi) அயல் நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர்.
(vii) மேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது.
மேற்கண்டவாறு பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை வரையறுத்துக் கூறலாம்.
147.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards