11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 25/02/2020
11 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium History Important Question )
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
திருபுறம்பியம் போரில் அபராஜிதவர்ம பல்லவனால் தோற்கடிக்கப்பட்டவர் _________
அரிகேசரி மாறவர்மன்
முதலாம் வாகுணன்
இரண்டாம் வாகுணன்
இரண்டாம் ராஜசிம்ஹன்
2.
பேரரசு சோழ மரபை தோற்றுவித்தவர் ............
விஜயாலய சோழன்
குலோத்துங்க சோழன்
சுந்திர சோழன்
ராஜராஜ சோழன்
3.
"சுங்கம் தவிர்த்த சோழன்" என்ற சிறப்பு பெயரை பெட்ரா சோழ மன்னன் ..........
விஜயபாலன்
ராஜராஜன்
ராஜேந்திரன்
குலோத்துங்கன்
4.
ஃபிரோஷ் துக்ளக் நடத்திய ஒரே பெரிய படையெடுப்பு_________
தேவகிரி
வங்கம்
சிந்து
மால்வா
5.
அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் _________
கில்டுவெல்
குத்புதீன் ஐபக்
பாஸ்பன்
கஜினிமுகமது
6.
டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்ட காலம் _________
1200-1550
1250-1550
1150-1550
1250-1650
7.
ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____
பாஹியான்
கிட்சிங்
யுவான் - சுவாங்
அ - வுங்
8.
தற்போதைய நிலா அஸ்ஸாம் நிலப்பகுதி பண்டைய காலத்தில் _______ எனப்பட்டது.
ராஜகிருகம்
காமரூபம்
சுவர்ணா
தாம்ரப்தி
9.
ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசர் _____
முதலாம் புலிகேசி
இரண்டாம் புலிகேசி
2ம் சந்திர குப்தர்
சமுத்திரகுப்தர்
10.
விஜயநகரப் பேரரசு நிறுவியதில் புகழ்பெற்ற சைவத் துறவியும், சமஸ்கிருத அறிஞருமான ______ முக்கியப் பங்காற்றினார்.
விசுவாமித்திரர்
ஈசுவரர்
பிரேமானந்தா
வித்யாரண்யர்
11.
முகலாய அரசர் _____ 1687இல் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றினார்.
பாபர்
அக்பர்
ஹீமாயூன்
ஒளரங்கசீப்
12.
______ வாரங்கல்லின் கிழக்குப் பகுதி மற்றும் ஒரிசா ஆட்சியாளர்களுக்கு எதிராக தன் போராட்டத்தைத் தொடங்கினார்.
பாமன்ஷா
அமீர் கான்
இம்ரான் கான்
ஃபிர்தெளசி
13.
"விக்ரமாதித்யன்" என்று அழைக்கப்பட்ட குப்தபேரரசர் ________
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ராமகுப்தர்
14.
குப்த வம்சத்தின் முதல் அரசர் _______
குமார குப்தர்
ஸ்கந்த குப்தர்
விஷ்னு குப்தர்
ஸ்ரீகுப்தர்
15.
இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____
இட் சிங்
யுவான் சுவாங்
பாஹியான்
அ-வுங்
16.
பார்வை திறனற்ற பாடகர் எனப் பலராலும் அறியப்பட்டவர்_____ ஆவார்.
துக்காராம்
கபீர்
சைதன்யர்
சூர்தாஸ்
17.
கிருஷ்ணரை உயர்வாக சித்தரித்து பக்தியை பரப்பியவர்______
சைதன்யர்
நாமதேவர்
கபீர்
சங்கரர்
18.
அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியான எ.ஜெ.ஸ்டுவர்ட், புகழ்பெற்ற மொழியில் அரிஞரான ________ ஆகிய இருவரும் ஆதிச்ச நல்லூர் சென்றனர்.
ஆண்டிரு ஜாஹர்
ஆர்.எஸ்.சர்மா
ராபர்ட் கால்டுவேல்
ஜி.யு.போப்
19.
ரிக் வேதம் மொத்த ________ கண்டங்களைக் கொண்டுள்ளது.
5
7
10
13
20.
'சத்யமேவ ஜயதே' என்ற சொற்றொடர் ________ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
மஹாபாரதம்
ஜென்ட் அவெஸ்தா
முண்டக உபநஷத்
ராமாயணா
21.
விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கியவர்________
அப்பர்
சம்பந்தர்
இராமானுஜர்
சுந்தரர்
22.
மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _______ ஆவார்.
இராமானந்தர்
மீராபாய்
சூர்தாஸ்
துக்காராம்
23.
கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் ______
முதலாம் மகேந்திரவர்மன்
மாறவர்மன் அரிகேசி
நரசிம்மவர்மன்
சுந்தரபாண்டியன்
24.
யுவான் - சுவாங் காஞ்சிக்கு வருகைபுரிந்தபோது இருந்த பல்லவ மன்னன் _________
முதலாம் மகேந்திர வர்மன்
முதலாம் நரசிம்ம வர்மன்
ராஜசிம்மன்
இரண்டாம் புல்கேசி
25.
ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?
தேவாரம்
திருவாசகம்
நாலாயிரத்திவ்யபிரபந்தம்
பன்னிரு திருமுறை
26.
சரியான இணையை எடுத்து எழுதுக.
சாகாயா - கனிஷ்கர்
புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்
பாடலிபுத்திரம் - மீனாந்தம்
தட்சசீலம் - முதலாம் ஆசஸ்
27.
சுங்கர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் _______
சாகர்கள்
சாதவாளனார்கள்
மௌரியர்கள்
யவனர்கள்
28.
புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______
ருத்ராமன்
ருத்ரமறன்
ருத்ரதாசன்
ருத்ரதாமன்
29.
எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது _______
சோழ மற்றும் விஜயநகர அரசுகள்
சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
சேர மற்றும் பாண்டிய அரசுகள்
சோழ மற்றும் சேர அரசுகள்
30.
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
சங்கம் வம்சம்,ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம்
சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
சாளுவ வம்சம், சங்கம் வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
சங்கம் வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
31.
ஹதிகும்பா கல்வெட்டு____________பேரரசைப் பற்றி குறிப்பிடுவது.
ஹரியங்கா
மெளரியர்கள்
நந்தர்கள்
சிசுநாகம்
32.
அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்து வந்த ஆண்டு__________.
பொ.அ.மு.236
பொ.அ.மு.232
பொ.அ.மு.326
பொ.அ.மு.362
33.
வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________
கரிகாலன்
நெடுஞ்செழியன்
செங்குட்டுவன்
மகேந்திரன்
34.
தமிழகத்தில் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது _________________
சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்
வெளிர்கள் ஆட்சிக்கலாம்
பகல்வர் ஆட்சிக்கலாம்
களப்பிரகர் ஆட்சிக்கலாம்
35.
கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ________________
வசிஷ்டபுத்ர புலுமாவி
நாகபனா
கடம்பர்
யக்னஸ்ரீ சதகர்னி
36.
பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து___________என்ற நகரை அழித்தார்.
கபிஷா
ஆக்கிமீனைட்
கதாரா
ஹராவதி
37.
விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும் _____ எனப்பட்டார்கள்.
சூத்திரர்
ஷத்திரியர்
வணிகர்
கர்மகாரர்
38.
______ என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலை பதித்த இடம்' என்று பொருள்.
மகாஸ்ரீனபதம்
ஜனபதம்
கிசாசம்சிக்கா
குரு பாஞ்சாலம்
39.
மகாவீரர் பிறந்த இடம் ________
பாடலிபுத்திரம்
குசுமபுரம்
குண்டகிராமம்
கபிலபஸ்து
40.
ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர்_______ குறியீடுகளைக் கொண்டுள்ளது.
26
36
16
46
41.
ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.
செம்மை
இரும்பை
வெண்கலத்தை
தங்கத்தை
42.
ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.
மாடு
நாய்
குதிரை
செம்மறி ஆடு
43.
வறட்சிப்பப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் __________ஐக் கட்டினார்கள்.
அகழிகள்
மதகுகள்
அணைகள்
ஏரிகள்
44.
பொருத்துக
(1) படை முகாம் – படை வீடு
(2) புறக்காவல் படைகள் – தண்டநாயகம்
(3) தலைவர் – நிலைப்படை
(4) படைத்தளபதி – படைமுதலி
1,3,4,2
4,2,1,3
2,1,3,4
2,3,1,4
45.
ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்,
(i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோம் எழுச்சியுற்றது.
(ii) அரேபியக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
(i) சரி
(ii) சரி
(i), (ii) இரண்டுமே சரி
(i), (ii) இரண்டுமே தவறு
46.
இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் …………………
யூதிடெமஸ்
டெமெட்ரியஸ்
மினாண்டர்
ஆன்டியால்ஸைடஸ்
47.
சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க
| 1. ராமச்சந்திரா | 1. காகதீய |
| 2. கான்-இ-ஜஹான் | 2. பத்மாவத் |
| 3. மாலிக் முஹமத் ஜெய்சி | 3. மான் சிங் |
| 4. மன் மந்திர் | 4. தேவகிரி |
2, 1, 4, 3
1, 2, 3, 4
4, 1, 2, 3
3, 1, 2, 4
48.
மம்லுக் என்ற பெயர் ஒரு _____ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்
அடிமை
அரசர்
இராணி
படைவீரர்
49.
ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………
அத்வைதம்
விசிஷ்டாத்வைதம்
சைவசித்தாந்தம்
வேதாந்தம்
50.
அயல்நாட்டு வணிகர்கள் ………… என்று அறியப்பட்டனர்.
பட்டண சாமி
நானாதேசி
விதேசி
தேசி
51.
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
தர்மபாலர் சோமபுரியில் பெரியதொரு பெளத்த விகாரையைக் கட்டினார்.
இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்
மகிபாலர் கீதங்கள் வங்காளத் தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன.
கெளடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்.
52.
பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
கிரகவர்மன்
தேவகுப்தர்
சசாங்கன்
புஷ்யபுத்திரர்
53.
_______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்
சாகுந்தலம்
ரகுவம்சம்
குமாரசம்பவம்
மேகதூதம்
54.
55.
_____________ராஜசூய யாகத்தை நடத்தினார்
பெருநற்கிள்ளி
முதுகுடுமிப் பெருவழுதி
சிமுகா
அதியமான்
56.
கரிகாலன் ________________ மகனாவார்
செங்கண்ணன்
கடுங்கோ
இளஞ்சேட்சென்னி
அதியமான்
57.
_____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
ராஜதரங்கிணி
முத்ரராட்சசம்
58.
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த _________
பிம்பிசார்
அஜாசத்ரு
அசோகர்
மகாபத்ம நந்தர்
59.
வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும்
கோசலம்
அவந்தி
மகதம்
குரு
60.
பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.
பெளத்தம்
சமணம்
ஆசீவகம்
வேதம்
61.
கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை .
காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரியானது. காரணம் தவறானது
கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .
62.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருபாஞ்சாலம்
கங்கைச்சமவெளி
சிந்துவெளி
விதேகா
63.
வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
செம்புக்காலம்
இரும்புக்காலம்
64.
எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்காலம்
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
65.
பாண்டிய அரசின் எல்லைப் பரவலைப் பற்றி கூறுக.
66.
சோழர்கால உள்ளாட்சி அமைப்பு பற்றி சுருக்கமாக கூறுக.
67.
குறிப்பு வரைக: அல்-பெருனி.
68.
ஜிஸியா -குறித்துத் தருக.
69.
புதுக்கோட்டை தொண்டைமான்களைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
70.
அரசுக்கு சொந்தமான நிலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?
71.
ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?
72.
விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்களைப் பற்றி குறிப்பு வரைக.
73.
குப்தர்கால மருத்துவ அறிவியலை பற்றி கூறுக?
74.
குப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.
75.
ரிக் வேதத்திலுள்ள 'புருஷசுக்தம்' கூறும் செய்திகள் யாவை?
76.
குறிப்பு தருக-கொடு மணல்.
77.
சீக்கிய மதத்தின் சிறப்பியல்புகள் யாவை?
78.
பக்தி இயக்கம் சமூகத்தில் வேறூன்ற காரணமானவை எவை?
79.
கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக.
80.
ரோமானிய பேரரசு குடியரசு பற்றி கூறுக.
81.
ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.
82.
குறிப்பு தருக: முத்ராட்சம்
83.
தென் இந்திய வரலாற்றை அறிய உதவும் வெளிநாட்டவரது குறிப்புகள் யாவை? வெளிநாட்டவரது குறிப்புகள்:
84.
கல்வெட்டுக்களைப் பற்றி எழுதுக.
85.
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் யாவை?
86.
பதினாறு மகாஜன பதங்களை கூறுக.
87.
நர்மதை மனிதன் குறிப்பு வரைக.
88.
ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.
89.
இந்துத் துறவிகள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் யாவை ?
90.
பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை ?
91.
முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
92.
விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?
93.
தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக
94.
நிலத்தைக் கணக்கிடுவதற்கான வெவ்வேறு அலகுகளைக் கூறுக
95.
“யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
96.
இந்தியாவை மத்தியத் தரைக்கடல் உலகத்தோடும் மத்திய ஆசியவோடும் சீனாவோடும் இணைப்பதற்கு இட்டுச்சென்றது எது?
97.
துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்
98.
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்
99.
சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.
100.
திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?
101.
அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.
102.
பெளத்த அறிஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பட்டியலிடுக
103.
104.
ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?
105.
106.
மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக
107.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?
108.
மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன?
109.
தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
110.
ஜனபதங்களுக்கும் மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக.
111.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக
112.
வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
113.
ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
114.
115.
ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி எழுதுக.
116.
இரண்டாம் தேவராயர் ஆட்சிக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிடுக.
117.
பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.
118.
நிலப்பிரபுத்துவம் பற்றி விளக்குக.
119.
வைதீகமும், புறச் சமயங்களும் ஒன்றோடொன்று கருத்து பரிமாற்றம் கொண்டன. எவ்வாறு?
120.
காந்தாரக் கலையை பற்றி கூறுக?
121.
அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுபடுத்தினார்?
122.
சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?
123.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
124.
பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக.
125.
நாயக்க முறை.
126.
இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.
127.
”முற்பட்ட கால ரோமாமானிய நாணயங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன.” ஏன்?
128.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
129.
இந்தியாவில் கஜினி மாமூதின் இராணுவத் தாக்குதல்களுக்கான காரணங்கள் என்னென்ன?
130.
தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.
131.
ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.
132.
குப்தர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
133.
சோழ அரசர்களில் தலை சிறந்தவன் கரிகாலன்.
134.
பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.
135.
தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
136.
இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
137.
விஜயநகர் பாமினி மோதலின் சமூக பொருளாதார தாக்கத்தை விவரி.
138.
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளை பற்றி விவரி.
139.
பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.
140.
பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?
141.
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக:
142.
பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
(1) ஊரார் (2) சபையார் (3) நகரத்தார் (4) நாட்டார்
143.
144.
கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக
145.
146.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
147.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
1.
(d)
இரண்டாம் ராஜசிம்ஹன்
2.
(a)
விஜயாலய சோழன்
3.
(d)
குலோத்துங்கன்
4.
(c)
சிந்து
5.
(a)
கில்டுவெல்
6.
(a)
1200-1550
7.
(a)
பாஹியான்
8.
(b)
காமரூபம்
9.
(b)
இரண்டாம் புலிகேசி
10.
(d)
வித்யாரண்யர்
11.
(d)
ஒளரங்கசீப்
12.
(a)
பாமன்ஷா
13.
(c)
இரண்டாம் சந்திரகுப்தர்
14.
(d)
ஸ்ரீகுப்தர்
15.
(c)
பாஹியான்
16.
(d)
சூர்தாஸ்
17.
(a)
சைதன்யர்
18.
(c)
ராபர்ட் கால்டுவேல்
19.
(c)
10
20.
(c)
முண்டக உபநஷத்
21.
(c)
இராமானுஜர்
22.
(d)
துக்காராம்
23.
(c)
நரசிம்மவர்மன்
24.
(b)
முதலாம் நரசிம்ம வர்மன்
25.
(c)
நாலாயிரத்திவ்யபிரபந்தம்
26.
(d)
தட்சசீலம் - முதலாம் ஆசஸ்
27.
(b)
சாதவாளனார்கள்
28.
(d)
ருத்ரதாமன்
29.
(b)
சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
30.
(b)
சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
31.
(c)
நந்தர்கள்
32.
(c)
பொ.அ.மு.326
33.
(a)
கரிகாலன்
34.
(d)
களப்பிரகர் ஆட்சிக்கலாம்
35.
(a)
வசிஷ்டபுத்ர புலுமாவி
36.
(a)
கபிஷா
37.
(a)
சூத்திரர்
38.
(b)
ஜனபதம்
39.
(c)
குண்டகிராமம்
40.
(a)
26
41.
(b)
இரும்பை
42.
(c)
குதிரை
43.
(d)
ஏரிகள்
44.
(d)
2,3,1,4
45.
(c)
(i), (ii) இரண்டுமே சரி
46.
(c)
மினாண்டர்
47.
(d)
3, 1, 2, 4
48.
(a)
அடிமை
49.
(d)
வேதாந்தம்
50.
(b)
நானாதேசி
51.
(b)
இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்
52.
(a)
கிரகவர்மன்
53.
(a)
சாகுந்தலம்
54.
(d)
55.
(a)
பெருநற்கிள்ளி
56.
(c)
இளஞ்சேட்சென்னி
57.
(a)
அர்த்தசாஸ்திரம்
58.
(a)
பிம்பிசார்
59.
(c)
மகதம்
60.
(b)
சமணம்
61.
(b)
கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
62.
(a)
குருபாஞ்சாலம்
63.
(a)
பழங் கற்காலம்
64.
(a)
வரலாற்றுக்கு முந்தைய காலம்
65.
பாண்டியரின் ஆட்சிப்பகுதி பாண்டிய மண்டலம், தென்மண்டலம், பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்டது, இதன் எல்லைகள்:
மேற்கே-மேற்குத் தொடர்ச்சி மலை
கிழக்கே-வங்காள விரிகுடா
தெற்கே-இந்தியப் பெருங்கடல்
வடக்கே-புதுக்கோட்டையில் ஓடம் வெள்ளாறு ஆகியவை பாண்டியர்களின் எல்லைகளாகும்.
66.
(i) சோழர்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி குழுக்கள் சிறப்பாக இயங்கியுள்ளது.
(ii) அவை ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார் ஆகியவை அக்குழுக்கள் ஆகும்.
(iii) இவை ஒப்பீட்டளவில் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இயங்கின.
(iv) இந்த அடித்தளத்தின் மீது தான் சோழப்பேரரசு கட்டமைக்கப்பட்டது.
67.
(i) கணிதவியலாளரும், வானவியலாளரும், வரலாற்று ஆசிரியருமான அல்-பெருனி, கஜினி முகமுதுடன் இந்தியா வந்தார்.
(ii) சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். இந்து மதநூல்களையும், தத்துவ நூல்களையும் கற்றார்.
(iii) கிதாப்-உடல்-ஹிந்த் என்ற நூலை இயற்றினார். யூக்ளிடின் என்ற கிரேக்க நூலை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார்.
(iv) ஆரியப்பட்டரின் முக்கிய நூலான ஆர்யபட்டியம் (புவி, அதன் அச்சில் சுழல்வது, இரவு பகலை ஏற்படுத்துகிறது போன்ற செய்திகளை உள்ளடக்கிய நூல்) என்பதை அவர் மேலை நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார்.
அல்பெருலி இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார்.
68.
(i) ஜிஸியா என்பது இசுலாமிய அரசுகளால், இசுலாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வரி வசூலிப்பதாகும்.
(ii) இதன் மூலம் அவர்கள் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.
(iii) இந்தியாவில் முதன் முறையாக இசுலாமியர் அல்லாதோர் மீது ஜிஸியா வரி விதித்தவர் குத்புதீன் ஐபக் ஆவார்.
(iv) முதலாம் அக்பர் ஜிஸியா வரியை ஒழித்தார். இருப்பினும் ஒளரங்கசீப் மன்னர் காலத்தில் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
69.
(i) புதுக்கோட்டை ஒரு சிறிய சிற்றரசாக மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க அரசுகளின் எடையில் அமைந்திருந்தது.
(ii) புதுக்கோட்டை முந்தைய காலத்தில் சோழ பாண்டிய அரசுகளுக்கிடையே இடைப்படு நாடாக இருந்துள்ளது.
(iii) புதுக்கோட்டை பகுதி வாழ் மக்களும் போர் புரியும் மரபை சார்ந்தவர்களாவர். இதன் காரணமாகவே தொண்டைமான்களின் தலைமையில் இப்பகுதி ஒரு சிற்றரசு என்னும் மதிப்பை பெற்றது.
(iv) இத்தொண்டைமான்கள் சேதுபதி, மதுரை, தஞ்சை நாயக்க அரசர்களின் அரண்மனைகளில் முக்கியப் பணிகளில் பணியாற்றினர்.
70.
அரசுக்கு சொந்தமான நிலம் நான்கு பாகங்ளாக பிரிக்கப்பட்டிருந்தது.
பாகம்1 - அரசு விவகாரங்களை நடைமுறை படுத்துவதற்காக
பாகம்2 - அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குகின்றது.
பாகம்3 - அறிவியல் சிறந்தவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது
பாகம்4 - மத நிறுவனங்களின் அறச் செயல்களுக்கு அளிப்பதற்கானது.
71.
1. ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தா, காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது.
2. வங்காளத்தை ஆண்ட சசாங்கள் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார்
3. ஹர்ஷறது பேரரசு அஸ்ஸாம், வங்காளம், பீகார், கன்னோசி, மாளவம், ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், நேபாளம், சிந்து ஆகிய பகுதிகளை கொண்டிருந்தது.
4. அவரது உண்மையான ஆளுகை கங்கை, யமுனை ஆகிய நதிகளுக்கிடையில் அமைந்திருந்த பிரதேசத்தை கடந்து செல்லவில்லை.
72.
(i) விஜயநகர அரசர்கள் 'வராகன் என்று குறிப்பிடப்பட்ட தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்.
(ii) இது தமிழில் பொன் என்றும், கன்னடத்தில் ஹோன்னு என்றும் குறிப்பிடப்பட்டது.
(iii) இந்தத் தங்க நாணயங்கள் வெவ்வேறு இந்து தெய்வங்களின் உருவங்களையும் காளை, யானை, கன்டபெருண்டா என்ற கற்பனைப் பறவை வடிவத்தில் உள்ள இந்த உருவம் தனது அலகிலும் நகத்திலும் யானையைக் கொத்திக் கொண்டிருப்பதாகக் காணப்படுகிறது.
73.
i) மருந்துக்கள் தயாரிப்பதற்கு உலோகங்களை பயன்படுத்துதல் பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வாராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதை பார்க்கும் பொது குப்தர் ஆட்சிக்கட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.
ii) நவணிதிகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றை கூறுகிறது.
iii) பாலகப்பயா எழுதிய ஹஸ்தியாயுர் வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
iv) இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதை காட்டுகிறது.
74.
i) விவசாயிகளின் நிலைமையை கீழ் நிலையில் இருந்தது.
ii) சாதி காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்ப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்கு தலைப்பட்டனர்.
iii) அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல
iv) மாறாக எப்போது வேண்டுமானலும் குத்தகையைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள்
v) விவசாயிகள் பலவிதமான வரிகளையும் கட்ட வேண்டி இருந்தது.
75.
ரிக் வேதத்திலுள்ள 'புருஷசுக்தம்' என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளவாறு பல வர்ணங்கள் தோன்றியுள்ளன.
(i) புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள்.
(ii) இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள்.
(iii) தொடையிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள்.
(iv) கால்களிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்று கூறுகிறது.
76.
(i) சங்க நூலான பதிற்றுப்பத்தில் சேர அரசனுக்குச் சொந்தமான கொடுமணம் என்ற ஊர் இங்கு கிடைக்கும் விலை மதிப்புமிக்க கற்களுக்காகப் புகழப்படுகிறது.
(ii) சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் தான் இன்றைய கொடுமணல் என சில தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றன.
(iii) இங்கு ரோமானிய நாணயக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
(iv) ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
77.
(i) ஒரு கடவுள் கோட்ப்பாட்டைக் கொண்ட சீக்கிய மதம், கடவுள் ஒருவரே என்ற கருத்தையும், ஒழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கூறியது.
(ii) இரண்டு நூற்றாண்டுகளில், பத்து சீக்கிய குருக்களின் தலைமையில் பஞ்சாப் முழுவதும் விரிவடைந்தது.
(iii) சீக்கிய மதப் போதனைகள் வலிமை வாய்ந்த சமூக உணர்வை ஏற்படுத்தின.
78.
(i) புகழ்பெற்ற சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் உள்ளதை உருக்கும் பக்திப் பாடல்களால் மக்களை கவர்ந்தனர்.
(ii) பக்தி இயக்கம் அரசு ஆதரவோடு சமூகம், அரசியல், மதம், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
79.
i) குஷாண அரசர்களில் புகழ்பெற்றவர் கனிஷ்கர் ஆவார்
ii) பௌத்தத்தின் மகாயானப்பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார், நான்காம் பௌத்த மகா சங்கத்தை கூட்டியவர்
iii) இவரது காலத்தில் தான் காந்தார கலை வளர்ச்சியுற்றது.
iv) அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்ரர், நாகார்ஜுனர் ஆகிய பௌத்த தத்துவ ஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.
80.
i) ரோமானியக் குடியரசு பொ.ஆ.மு 27ல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசு ஆயிற்று.
ii) ஐரோப்பாவிலும் வாடாஆப்பிரிக்காவிலும் பெற்ற வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப்பெரும் செல்வங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரொம்பதான் உலகிலேயே மிகப்பெரிய செலவச் செழிப்பு மிக்க நகரமாகும்.
81.
1.குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்தில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
2."ருத்ரராமன்" என்ற மன்னர் இக்கல்வெட்டை செதுக்கினார்.
3. இக்கல்வெட்டு இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.
i) மேற்கே குஜராத் வரை மெளரியப் பேரரசு பரவி இருந்ததை உறுதி செய்கிறது.
ii) சந்திர குப்தரின் புகழ் அவர் இறந்து நான்கு நூற்றாண்டு ஆனா பின்னரும் தொடர்ந்தது என்பதைக் கூறுகிறது.
82.
i) 'முத்ராட்சம்' என்பது விசாகத்தத்தரால் எழுதப்பட்ட நாடக நூல்.
ii) இந்நூல் மகத அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் 'சாணக்கியர்' அல்லது 'கெளடில்யா' தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது.
83.
கீழ்காணும் கிரேக்க, லத்தீன் சான்றுகள் தொலைதூர வணிகம், பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன,
1. பொ. ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூலான எரித்தரியக் கடலின் பெரிப்ளஸ்.
2. பொ. ஆ. முதலாம் நூற்றாண்டில் மூத்த பிளினி எழுதிய 'இயற்கை வரலாறு'(Natural History).
3. பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் தலாமி எழுதிய ஜியோகிரபி (புவியியல்).
4. ரோமானியரின் வரைபடமான பீயூட்டெஞ்செரியன் அட்டவணை (Peutingerian Table).
84.
1. ஆந்திரா - கர்நாடகப் பகுதிகளில் காணப்படும், பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகர் கல்வெட்டுகள்.
2. தமிழக, கேரளக் குகைகளில் காணப்படும் தமிழ் - பிராமி கல்வெட்டுகள்: மாங்குளம், ஜம்பை, புகளூர் முதலானவை.
3. ஆந்திரா பகுதியிலுள்ள சாதவாகனர் கல்வெட்டுகளும் பிறபெளத்த கல்வெட்டுகளும்.
4. தமிழகப் பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள்; இந்தியாவிற்கு வெளியே பெரனிக்கே, குவாசிர் அல் காதம் (எகிப்து), கோர் ரோரி (ஓமன்). குவாங்லுக் (தாய்லாந்து) போன்ற இடங்களில் காணப்படும் ஆவணங்கள்.
85.
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம்:
(i) அரச ஆதரவை சமணம் இழந்தது.
(ii) திகம்பரர், ஸ்வேதம்பரர் எனப் பிளவு ஏற்பட்டது.
(iii) ஒரு மத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் இழந்தது.
(iv) குழு மன நிலை சமணத்தை பலவீனப்படுத்தியது.
(v) சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் அமைந்தது.
(vi) ஒரு போட்டி மதப்பிரிவாக பெளத்தம் பரவி, சமணத்தை பின்னுக்கு தள்ளியது.
86.
புராண, பெளத்த,சமண மரபுச் சான்றுகளின்படி 16 மகா ஜனபதங்கள் பற்றி அறிய முடிகிறது.
அவையாவன:-
1. காந்தாரம்
2. காம்போஜம்
3. அசகம்
4. வத்சம்
5. அவந்தி
6. சூரசேனம்
7. சேதி
8. மள்ளம்
9. குரு
10. பாஞ்சாலம்
11. மத்ஸ்யம்
12. வஜ்ஜி (விரஜ்ஜி)
13. அங்கம்
14. காசி
15. கோசலம்
16. மகதம்
87.
1. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதை படிவம் மத்திய பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
2. அது ஒரு மண்டை ஓட்டின் மேல் பகுதி.
3. இதை நர்மதை மனிதன் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
4. ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்த்ற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது.
88.
1. மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
2. இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு வெளியே முதன் முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமா எரக்டஸ் ஆகும்.
3. இவர்கள் ஹோமோ சேப்பிபயன் ஸை போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை.
4. சில ஒலிகள், மற்றும் சைகைகளைச் சார்ந்த மொழியை பயன்படுத்தி இருக்கலாம்.
89.
(i) இந்துத் துறவிகள் ஒரு புறம் புதிய மதத்திற்கு எதிராக வெறுப்பினைக் கொண்டிருந்த போதும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையைப் பெருக்க வேண்டும் என எண்ணினார்.
(ii) வைதீகம், இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து விலகி சுதந்திரப் பாதையைப் பின்பற்றினர்.
90.
(i ரவிதாஸ் இயற்றிய பக்திப்பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
(ii) சீக்கியரின் மதப்பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
91.
(i) பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகம்மது. விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்களை அவர் மேற்கொண்டார்.
(ii) 1363 இல் வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.
(iii) கோல்கொண்டா கோட்டையை அவர் கைப்பற்றினார்.
(iv) அங்கிருந்த ரத்தினச் சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனமாயிற்று.
92.
(i) சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோர் விஜயநகர அரசை ஏற்படுத்தினர்.
(ii) இதன் தலைநகர் துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே) என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டது.
(iii) பின்னர் இத் தலைநகரம் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது.
(iv) இதன் பின்னர் அவர்கள் தங்களை விஜயநகர அரசர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.
93.
(i) சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாக இறையனார் அகப்பொருள் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ii) 1. முதல் சங்கம் -தென்மதுரை
2. கிடைச்சங்கம்-கபாடபுரம்
3. கடைச்சங்கம் -மதுரை
ஆகிய மூன்று சங்கங்களையும் பாண்டியர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் தமிழை வளர்க்க செயல்படுத்தியதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
94.
(i) சோழர்கள் நிலங்களை வகைப்படுத்தி அதற்கேற்ப அளவீடு முறைகளை கொண்டு வந்தனர்.
(ii) நில அளவீடு பணியில் ஈடுபட்டவர்கள் "நாடு வகை செய்கிற" என்று அழைக்கப்பட்டார்கள்.
(iii) அதன்படி நில அளவீடு செய்ய குழி, மா, வெளி, பட்டி, பாடகம் முதலிய அலகுகள் பயன்பாட்டில் இருந்தன.
95.
i) இந்தியா முழுவதும் கிரேக்கர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட யவன (அல்லது யோன) என்ற சொல்லை இப்பொழுதும் பாப்போம்.
ii) இச்சொல் பாரசீக மொழியில் கிரேக்கர்களை குறிக்கும். "யாயுனா" என்றும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
iii) இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாக கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களை கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
96.
i) பேரரசர் அசோகர் இரக்கத்தையும் அதன் விளைவாக மௌரியப் பேரரசின் வீழ்ச்சியையும் தொடர்ந்து வந்த நான்கு நூற்றாண்டுகளில் இந்தியாவின் சில பகுதிகள் மேற்காசியா, மத்திய ஆசியாவை சேர்ந்த இந்தோ - கிரேக்கர், சாகர், குஷானர் ஆகியோரின் படையெடுப்புகளுக்கு உள்ளாயின.
ii) இவர்கள் அனைவருமே இந்தியாவின் பெரும் பகுதிகளில் தங்களின் ஆட்சிகளை நிறுவினர்.
iii) மேலும் இது விரிவான வணிகத் தொடர்புகள் மூலம் மத்தியத் ஆசியா சீனா ஆகியவற்றோடு இந்தியாவை ஒருங்கிணைத்தது.
97.
(i) துருக்கிய படையெடுப்பின் போது வட இந்தியாவில் பல ராஜபுத்திர அரசர்கள் ஆட்சிபுரிந்தனர்.
(ii) முக்கிய ராஜபுத்திர அரசுகளாக சௌகான், கடவாலா, பரமர் மற்றும் சந்தேலர்கள் இருந்தனர்.
(iii) இதில் விக்ரகராஜ், பிருத்திவிராஜ் போன்றோர் சிறந்தர்களாக திகழ்ந்தனர்.
(iv) பரமர் வம்சத்தில் போஜரும், கடவாலாவில் ஜெயசந்திராவும், சந்தேலர்களில் யாசோவர்மனும், கீர்த்திவர்மனும் வறுமையுடன் காணப்பட்டனர்.
98.
(i) கஜினி முகமது இந்தியா வரும்போது கணிதவியலாளரும், தத்துவஞானியும் வானவியலருமான அல்-பெருனியை தன்னுடன் அழைத்து வந்தார்.
(ii) அல்பெருனி ஹிதாப் -இ-ஹிந்த் என்ற நூலை இயற்றினார்.
(iii) பாரசீக கவிஞரான பிர்தொளசி, ஷாநாமாவை இயற்றினார்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி, சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
99.
(i) கவிராஜமார்க்கம், பம்ப-பாரதம், விக்ரமாஜன விஜயம் ஆகியவை சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கண நூல்களாகும்.
(ii) இவற்றின் மூலம் சாளுக்கியரின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
100.
(i) பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சியின் போது (670-700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார்
(ii) முதலாம் பரமேஸ்வரன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார். இதன் விளைவாக தெற்கில் பல்லவருக்கும், பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.
(iii) பொ.ஆ. 885ல் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருபுறம்பியம் எனும் இடத்தில் பல்லவ மன்னன் அபராஜீத வர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுணனுக்குமிடையே இப்போர் நடைபெற்றது.
(iv) போரில் பல்லவ வெற்றிபெற்றார்
v) சில வருடங்கள் கழித்து நடந்த போரில் சோழர்கள் வெற்றிபெற்றனர். பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
101.
i) மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
ii) அலகாபாத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை சாதனைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
iii) இதனை பொறித்தவர் ஹரிசேனர்
iv) இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதபட்டது.
102.
i) தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலிமொழியில் இருந்தன.
ii) பின்னர் சமஸ்கிருத கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன.
iii) ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடாத தகுந்த எழுத்தாளர்கள் ஆவர்.
iv) தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது.
v) வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அறிய நூல்களை எழுதினர்.
103.
104.
ஹர்ஷரை பற்றிய அறிய உதவும் கல்வெட்டு சான்றுகள்
i) மதுபனி செப்புப் பட்டாயா குறிப்புகள்
ii) சோன் பட்டு செப்பு முத்திரை குறிப்புகள்
iii) பன்ஸ் கெரா செப்பு பட்டாயா குறிப்புகள்
iv) நாளாந்த களிமண் முத்திரை குறிப்புகள்
105.
106.
i) மகாபத்ம நந்தர் நந்தபேரரசின் முதல் அரசர்.
ii) சிசுநாக அரசரைகே கொன்று அரியணையைக் கைப்பற்றினார்.
iii) நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது.
iv) நந்தர்களின் செல்வமும், அதிகாரமும் எவர் காலத்தில் பெருகியது. எதிரிகளுக்கு அச்ச மூட்டுவதாக இருந்தது.
107.
மன்னர் நெடுஞ்செறலாதனின் மகன் சேரன் இரும்பொறையே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என அழைக்கப்படுகிறார். இவர் வெற்றியை (ஆடு) தனது கொள்கையாகக் (கோட்பாடு) கொண்டு பல வெற்றிகள் குறித்து வீறு பெற்ற மன்னனாக வாழ்ந்தார்.
108.
மதுரைக்காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் வேறு சில பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.
109.
(i) பல்லவ அரசன் 2ஆம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுகிணங்க நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டது.
(ii) சீனத்துறவி வு-கிங் இந்த பெளத்த மடத்துக்கு வருகை தந்தார்.
(iii) பொ.ஆ. 1006ல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த கோயிலை கட்டினார்.
(iv) அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
110.
| ஜனபதங்கள் | மகாஜனபதங்கள் |
| 1. ஜன என்பது இனக்குழுக்கள் | 1. மகாஜன என்பது பெரிய பிராந்திய அரசு |
| 2. இனக்குழு தன் காலை பதித்த இடம் ஜனபதம் எனப்படும். |
2. ஒன்றிற் மேற்பட்ட ஜனபதங்கள் இணைக்கப்பட்ட பிரதேசமாகும். |
| 3. வரி அமைப்பு காணப்படவில்லை | 3. அரசர் உபரி வேளாண் மீது வரி விதித்தார். |
| 4. ஒரு நாட்டிற்கான அரசாங்கம் இறையாண்மை இங்கு காணப்படவில்லை. |
4. ஒரு நாட்டிற்கு தேவையான நிலம், மக்கள், அரசாங்கம், |
111.
(i) நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
(ii) பிருதிவி-பூமி, அக்னி -நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
(iii) ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபட்டனர்.
(iv) ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.
112.
(i) 'வித்' என்ற சொல்லிலிருந்து 'வேதம் என்ற சொல் பிறந்தது.
(ii) வேதங்கள் நான்கு -ரிக், யஜீர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
(iii) இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் வேத கால இலக்கியங்களாகும்.
113.
ஹரப்பா நாகரீகம் பல்வேறு கட்டங்களாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
1. தொடக்ககால ஹரப்பா பொ.ஆ.மு.3000-2600
2. முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600-1900
3. பிற்கால ஹரப்பா பொ.ஆ.மு. 1900-1700
ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
114.
115.
அவந்தி - அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
சிம்மானந்தா - படைத்தளபதி
குந்தலா - குதிரைப்படை தலைவர்
ஸ்கந்த குப்தர் - யானைப்படைத் தளபதி
திர்கத்வஜர் - அரச தூதுவர்கள்
பானு - ஆவணப் பதிவாளர்கள்
மஹாபிரதிஹரர் - அரண்மனைக் காவலர்களின் தலைவர்
சர்வகதர் - உளவுத் துறை அதிகாரி
116.
(i) இரண்டாம் தேவராயருக்குப் பின்னர் பிரச்சனைகள் தலைதூக்கின. வாரிசுரிமைச் சண்டைகளும், திறமையற்ற அரசர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதன் விளைவாக கஜபதி அரசர்கள் ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர்.
(ii) 1460-65க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் கஜபதி படைகள் பல முறை தாக்குதல்களை மேற்கொண்டன. திருச்சிராப்பள்ளி வரை வெற்றிகரமாகப் படையெடுத்து வந்த கஜபதி படைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதோடு கோவில்களின் செல்வத்தையும் கொள்ளை அடித்தன.
(iii) இச்சூழலை சாதகமாகப் பயன்படுத்திய குறுநில மன்னர்கள் சுதந்திர அரசர்களாயினர், சாளுவ வம்ச அரசர்களின் எழுச்சி வரை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி பகுதிகளில் திருமலைத்தேவர், கோனேரித் தேவர் போன்ற குறுநில மன்னர்கள் ஒரு சில பத்தாண்டுகள் சுதந்திர அரசர்களைப் போல ஆட்சி நடத்தினர்.
117.
(i) சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
(ii) தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான்.
(iii) ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.
(iv) பின் வேதகாலத்தில் அவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர்.
(vi) பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது. பால்கறப்பது, தண்ணீர் இறப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.
118.
நிலப்பிரபுத்துவம் என்ற சமூக அமைப்பு இந்தியாவின் மத்திய கால சமூகத்தின் ஒரு பண்பு நிலை ஆகும். வரலாற்றாளர் R.S. சர்மா - நிலப்பிரபுத்துவ பண்புகளை பட்டியலிடுகிறார்.
i) அரசர் அளிக்கும் நிலைமானியம், நிதி, நீதி, உரிமைகளை பயனாளிகளுக்கு மாற்றித் தருதல்.
ii) விவசாயிகள், கலைஞர்கள், வணிகர்கள் மீது நிலா உடைமையாளர்களுக்கு உரிமை அளித்தல்
iii) அடிக்கடி நிகழ்ந்த கட்டாய உழைப்பு நிகழ்ச்சிகள்
iv) பாரியை அரசு எடுத்துக் கொள்ளல்
v) வணிகத்திலும் நாணயம் அச்சடித்தலிலும் வீழ்ச்சி
vi) சமந்தா எனப்படும் நிலப்பிரபுத்துறை துணை நிலை ஆட்சியாளர்களின் அதிகாரங்கள் அதிகரித்தல் ஆகியன.
119.
(i) பௌத்தம், சமணம் ஆகியவற்றின் மையக் கருத்தான துறவத்தை சைவமும், வைணவுமும் ஏற்றுக் கொண்டன.
(ii) சைவ உணவு, கொல்லாமை ஆகிய மதிப்பு வாய்ந்த நெறிகளும் பரஸ்பர செல்வாக்கின் வாயிலாக இரண்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
120.
i) சிலை வடிப்புக் காலையில் கிரேக்க தாக்கத்தின் காரணமாக இந்திய - கிரேக்க பாணியிலான கூறுகள் ஒன்றிமைந்து புதியமுறை உருவானது.
ii) இது காந்தாரக்கலை எனப்படுகிறது. இந்தோ கிரேக்க பாணியிலான சிற்பங்களும் கலையும் தோன்றுவதற்கு வழிவகுத்தது.
iii) தட்சசீலத்திலும் வடமேற்கு பகுதியிலும் செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் கிரேக்க மரபால் ஊக்கம் பெற்று, கண்ணியமான ஆடைகளில் தேவதூதர்களாலும் சிலைகளாலும் சூழப்பட்டுள்ளதாக அவரைக் காட்டுகின்றன.
121.
1. அஜாதத் சத்ரு தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார். இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்து , பின்னர் கோசல நாட்டுடன் மகத நாடு இணைந்தது.
2. அஜாகத்சத்ரு லிச்சாவியரையும் மலர்களையும் வென்றார்.
3.பொ.ஆ.மு.461 இல் அஜாகத் சத்ரு மறைந்தபோது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசாகிவிட்டது.
122.
நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர். பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காண முடிகிறது.
நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது.
இது காலப்போக்கில் நிலத்தை அடிப்டையாகக் கொண்ட சமூகப் படிநிலைகாலுகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.
123.
1. ஹரப்பா மக்களின் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
2. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
3. வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
4. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
124.
(i) பக்தி இயக்கம் பெண்களுக்கும், சமூகத்தின் அடிதட்டிலிருந்த மக்களுக்கும் சேர்த்து ஆன்ம விடுதலைக்கான வழியைக் காட்டியது.
(ii) பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் எண்ணிக்கையில் பெருகின.
(iii) முக்தி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலையை மாற்றி அது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன் வைத்தது.
(iv) பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் துவைதம் அத்வைதம் போன்ற கோட்ப்பாடுகளை வழங்கினர்.
125.
(i) நாயக்க என்னும் சொல் தெலுங்கு கன்னடப் பகுதிகளில் பதிமூன்றாம் நுற்றாண்டிலிருந்தே இராணுவத் தலைவர், அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
(ii) பதிமூன்றாம் நூற்றாண்டில் காகத்திய அரசில் ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது.
(iii) கல்வெட்டுகள் இம்முறையைத் தமிழில் நாயக்கட்டணம் எனவும், நாயக்தானம் என கன்னடத்திலும், நாயன்கரமு எனத் தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன.
(iv) இம்முறையானது கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவராயர் ஆகியோரின் ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது.
(v) கிருஷ்ண தேவராயரைப் போன்ற வலிமையான அரசர்கள் இருந்தவரை இம்முறை சிறப்பாகச் செயல்பட்டது.
(vi) தலைக்கோட்டை போருக்குப் பின்னர் பெரும்பாலான நாயக்குள் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கினர்.
126.
(i) சோழ அரசர்களில் சிறப்பானவர் முதலாம் இராஜராஜன் ஆவார்.
(ii) இவரது கடல் வழி படையெடுப்புகள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த பெரிதும் உதவியது.
(iii) மேற்கு கடற்கரை சோழர் கட்டுப்பாட்டில் வந்தது.
(iv) இலங்கை வெற்றி மற்றும் மாலத்தீவுகளின் வெற்றி மிக முக்கியமானது.
127.
i) மேற்கு கரையிலிருந்து ரோமானிய வணிகர்கள் நிலவழியே பாலக்காடு கணவாயை கடந்து கிழக்கேயுள்ள உற்பத்தி மையங்களுக்கு வந்தனர்.
ii) ஏரோட்டிலுள்ள கொடுமணல், படியூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த நவரத்தின கல்லான கோமேதகம் கிடைக்கின்ற சுரங்ககளிருந்தன.
iii) மேலும் ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
iv) இதனால்தான் முறைப்பட காலத்திய ரோமானிய நாணயங்கள், கோயமுத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் கிடைப்பதை காண்கிறோம்.
128.
i) மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
ii) அசோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
iii) போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
iv) இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருப்பதாக இருந்திருக்க வேண்டும்.
v) போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மெளரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.
129.
(i) கஜினி மாமுதுவின் முதன்மை நோக்கம் செல்வக் களஞ்சியமாக விளங்கிய இந்து கோயில்களை கொள்ளை அடிப்பதே ஆகும்.
(ii) மதத்தின் பெயரால் போர் என கூறி பிறதே கோயில்களை இடித்து சிலைகளை உடைத்தார்.
(iii) பிற மதத்தினரை வெட்டிக் கொன்றும் வழிபாட்டுத்தலங்களை அழித்தும் தன் மதப்பற்றை வெளிப்படுத்தினார்.
(iv) வழிபாட்டிடங்களை சூறையாடுதல், கடவுள் திருவுருவங்களை அழித்தல் என்பது பேரரசின் அதிகார வெளிப்பாடாகும்.
(v) தனது படைகளை பராமரிக்க, செலவுகளை ஈடுகட்ட கொள்ளையடித்தனர்.
(vi) 32 ஆண்டுகள் ஆட்சி செய்த கஜினி மாமுது இந்தியாவின் மீது 17 முறை போர் தொடுத்தார்.
130.
(i) ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினார்.
(ii) ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் நாலாயிரதிவ்யபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
(iii) வைதீக இந்துக்களை ஒன்றிணைந்தார்.
(iv) பிராமணர் அல்லாதோரையும் ஆழ்வார்கள் வைணவத்தில் இணைத்துக் கொண்டனர்.
(v) வைதீக சடங்குகளும், நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு வைணவம் தமிழகத்தில் பரவியது.
131.
i) ராஷ்டிர கூட ஆட்சிக்காலத்தில் சிவா வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்கு பெற்று விளங்கின.
ii) முதலாம் அமோக வர்ஷர், நான்காம் இந்திரர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால அரசர் சமண மதத்திற்கு ஆதரவு அளித்தனர்.
iii) இக்காலத்தினுள் "ஜீனசேனர்" சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினர். "குணபத்திரர்" சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார்.
இவ்வாறு ஆதரவை கொடுத்தனர்.
132.
சுழியம் என்ற கருத்தாக்கத்தை கண்டு பிடித்தது இக்காலகட்டத்தின் அறிவியலாளர்களையே சாரும்.
ஆரியப்பட்டர்:
சூரிய சித்தாந்தா என்ற நூலில் சூர்யா கிரகணங்கள் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.
தனது 'ஆர்யபட்டீயம்' என்ற நூலில் கணிதம் கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறது.
வராகமிகிரர்:
வராகமிகிரரின் பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல் இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலை களஞ்சியமாகும். பஞ்சசித்தாந்திகா, பிருஹத் ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும்.
பிரம குப்தர்:
கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான 'பிருமஸ்புத - சித்தாந்த, கண்டாகாதீயாக' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
133.
1. இளஞ்சேட் சென்னியின் மகனான கரிகாலன் சங்க கால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். "பட்டினப்பாலை" அவருடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.
2. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது வெண்ணி போர்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டதாகும்.
3. காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம் பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தன் மூலம் வேளாண்மையே வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர் போற்றப்படுகிறார்.
134.
(i) பொ.ஆ.மு. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் சில அவைதீகச் சிந்தனையாளர்கள் கேள்விற்கு உட்படுத்தியதின் விளைவாக அறிவு மலர்ச்சி தோன்றியது.
(ii) இக்கால கட்டத்தின் தான் வைதீகக் கருத்துக்களைப் பற்றி கேள்வி எழுப்பிய சிந்தனையாளர்கள் தோன்றினர்.
(iii) அவை தீகச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்கள்
(1) கோசலர்
(2) கெளதம்புத்தர்
(3) மகாவீரர்
அஜிதகேசகம்பளி ஆகியோர் ஆவார்.
(iv) இத் துறிவிகளின் போதனைகள் புதிய ஆட்சி முறைகள் நகரமையங்களின் உருவாக்கம். கைத்தொழில்கள், தொலை தூர வணிகத்தின் வளர்ச்சி இவற்றால் விரைவில் மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைகளைப் பேசின.
(v) இந்த அறிவு மலர்ச்சிவாதிகள் வேதக் கருத்துக்களான ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
(vi) அதன் வழியாக, புதிய மதங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள்.
135.
(i) ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை.
(ii) சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
(iii) இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.
(iv) வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன.
(v) சிறுதானியங்கள், பயிறு வகைகள், கொள்ளு போன்றவைச் சாகுபடி செய்தன.
(vi) இம்மக்கள் பழங்களையும், இலைகளையும், கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.
136.
1. இந்தியாவில் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. கடற்கரைப்பகுதி, மணற்பாங்கான இடம், வடிநீர் பகுதி, வனப்பகுதி ஏரிப்பகுதி, பாறை மறைவிடம், மலை மற்றும் மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி, என அனைத்து திணை சார் பகுதிகளிலும் இந்நாகரீகம் பரவியிருந்தது.
3. பீகாரில் பயிஸ்ரா, குஜராத்தில் லங்னஜ்,
4. உத்திரப்பிரதேசத்தில் பாகர் 2, சோபனி மண்டோ, சாராய் நகர் ராஜ் மகாதகா, தம் தமா
5. ஆந்திரத்தில் சன கன கல்லு, விசாகப்பட்டினம், கர்நாடகத்தில் கிப்பன ஹள்ளி ஆகிய இடங்கள் இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களாகும்.
6. ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா, மும்பையின் கடற்கரைப்பகுதிகள்.
7. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கிழக்குப்பகுதி தேரிக்குன்றுகள் (செம்மறைக்குன்றுகள்) பகுதிகளும் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்களாகும்.
137.
(i) தொடர் போர்களும் அவற்றின் விளைவாக ஏற்பட்ட அளவிலாத் துயரங்களும் தொடக்ககால, இடைக்கால சமூகங்களின் பொதுவான அம்சங்களாகும்.
(ii) பாமினி விஜயநகர் அரசுகளின் காலமும் எதற்கு விதிவிலக்கல்ல. கண்களால் பார்த்த சாட்சியங்களின் குறிப்புகள் அதிக அளவில் கிடைப்பதால் இவ்வம்சம் பெரியதாகவே தெரிகிறது.
(iii) மற்றொரு முக்கியமான, நூற்றாண்டுகளைக் கடந்து நீடித்திருக்கும் விளைவு மக்கள் இடம் விட்டு இடம் சென்றதும் புலம் பெயர்ந்துமாகும். மூன்று நூற்றாண்டு காலப்பகுதிகளில் அனைத்தும் இடங்களிலும் இது போன்ற குடிபெயர்வைக் காணமுடிகிறது.
(iv) பாமினி அரசவைகளில் நடைபெற்ற மோதல்களுக்குத் தக்காணப் பகுதிகளில் துருக்கியர், ஆப்கானியர், பாரசீகர் ஆகியோர் குடியேறியதே காரணமாயிற்று.
(v) விஜயநகரப் பகுதிகளைப் பொறுத்த அளவில் கன்னட, தெலுங்கு போர் மரபுச் சமூகங்களும் அவர்களைச் சேர்ந்தோரும் தமிழகப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர். பெரும்பாலும் நாயக்கத் தலைவர்கள் இவ்விரு மொழியினரே.
(vi) மற்றொரு முக்கிய விளைவு ஆளும் வர்க்கத்தினருக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்கும் இருந்த மிகப் பெரிய இடைவெளியாகும். அனைத்து அயல்நாட்டு பயணிகளும், அரசர்கள், அரசு அதிகாரிகள், சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள், விஜயநகரம், பீஜப்பூர் போன்ற நகரங்களில் வாழ்ந்தோரின் செல்வச் செழிப்பையும் ஆடம்பர வாழ்வையும் குறிப்பிடும்போதே பெருவாரியான மக்கள் வறுமையில் வாடியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
(vii) அடிமை முறை நிலவியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
138.
பொ.ஆ.335 இல் முதலாம் சந்திரகுப்தர் தந்து புதல்வர் சமுத்திர குப்தரை தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாக சொல்கிறது. இந்தக் கல்வெட்டு சமுத்திர குப்தர் நாடு முழுவது படையெடுத்துச் சென்ற போது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சி பகுதிகள் ஆகியன குறித்து மிகப் பெரிய பட்டியலை தருகிறது.
1. முக்கியமாக தில்லி மற்றும் உத்திர பிரதேசத்தின் நான்கு அரசர்களை வென்றுள்ளார்
2. தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் கப்பம் செலுத்த கட்ட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. கிழக்கு கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை இவர் படையெடுப்பு நீண்டது.
4. கங்கை சமவெளியில் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை படைபலத்தால் வென்றார்
5. தக்காண பழங்குடியினைத் தலைவர்கள் கப்பம் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
6. காட்டு ராஜாக்களும் அஸ்ஸாம் வங்கம் போன்ற கிழக்குப்பகுதிஅரசர்களும் நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களும் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
7. இராஜஸ்தான் பகுதியில் உள்ள ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபதியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர்.
8. சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அராசர்களும் கப்பம் கட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
9. இவ்வாறு சமுத்திரகுப்தர் ஒரு வெற்றி வீரராக இருந்துள்ளது. சான்றுகள் மூலம் உறுதியாகிறது. இவர் தனது இராணுவ வெற்றிகளை பிரகடனம் செய்ய "அசுவமேதயாகம்" நடத்தினார்.
139.
1.பாடலிபுத்திரம் மெளரியப் பேரரசின் மாபெரும் தலைநராகும். இது கங்கையின் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைநகரத்தின் வடிவில் இருந்த பெரிய செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது.
2. இது 14 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச்சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்க 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.
3. சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. பாதுகாப்பிற்காகவும் , கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன.
4. அதன் மக்கள்தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மானித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.
140.
ஸ்தவிரவதின்கள், மகா சங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பெளத்தத்தின் முக்கியமான பிரிவுகளை உருவாகின.
ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது ஹீனயானம். மஹாயானம் என பெளத்தமாக இரண்டாக பிரிய வழி வகுத்தது.
மஹாயானம்:
இந்தியாவில் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. பெளத்த கல்வியின் முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்கு பரவியது.
ஹீனயானம்:
இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது வங்காளத்தைச் சேர்ந்த 'பால' வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது.
வஜ்ராயனம்:
குப்தர்களின் ஆட்சியில் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடி, மின்னல் பாதை உருவானது. இது வங்கம் , பீகார் பகுதியில் செல்வாக்குப்பெற்றது. 11ம் நூற்றாண்டில் திபெத்திற்கு பரவியது.
பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன பெளத்தத்திற்கு முக்கியமான கல்வி நிலையமாகும்.
141.
1. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நர மயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
2. சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளாமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு,வேறு பகுதியில் இருந்தன.
3. சிந்து எழுத்துக்களின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை.
4. தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருங்கால தாழிகளில் மெல்லிய கீரல்களாக எழுதப்பட்டுள்ள வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்திற்கு தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன் வைக்கப்படுகின்றன.
5. தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் இடைக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்தற்குப் பல தொல்லியல் சான்றுகள் சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம்.
6. பழந்தமிழகத்தைச் சேர்ந்த ஊர்களான அரிக்கமேடு, கீழடி, உறையூர் போன்றவை இந்தியாவில் நடந்த இரண்டாம் நகர மயமாக்கத்தின் பகுதிகள் ஆகும்.
7. இந்த தமிழக ஊர்கள் சிந்து நகரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளன.
142.
(1) ஊரார்
1. வேளாண் குடியிருப்புகளால் நிறைந்த கிராமப்பகுதி ஊர் எனப்பட்டது. இங்குள்ள நில உடமையாளர்கள் 'ஊரார்' எனப்படும் நிர்வாகப் பிரதிநிதியாகச் செயல்பட்டனர்.
2. கோயில் நிர்வாகம், குளங்களை பராமரித்தல், குளத்து நீரை மக்களின் தேவைக்கு வழங்குதல் வரிவசூல், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, அரசரின் கட்டளைகளை நிறைவேற்றுதல் போன்ற நிர்வாகப் பொறுப்புகளை இவர்கள் கவனித்தனர்.
(2) சபையார்
1. பிரம்மதேயம் எனப்படும் பிராமணர் குடியிருப்பின் மையமாக விளங்கிடும் கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வாகிப்பது சபையின் முக்கிய பணியாகும்.
2. மேலும் கோயில் நிலங்களில் காணப்படும் குளங்களை பராமரித்தல் மற்றும் நதி, நீதி, நிர்வாகம் சார்ந்த பணிகளையும் சபையார் மேற்கொண்டனர்.
(3) நகரத்தார்
1. வணிகர்களின் குடியிருப்பு பகுதி நகரம் எனப்பட்டது. சிறந்த கைவினைஞர்கள் இங்கு வசித்தனர்.
2. இதன் பிரதிநிதிகள் 'நகரத்தார்' எனப்பட்டனர்.
3. கோவில்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும் அதன் நிர்வாகத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். உள்நாட்டு மற்றும் கடல் கடந்த வாணிபத்தில் பெரும் பங்கு வகித்தனர். பட்டு, பீங்கான், கற்பூரம், கிராம்பு, சந்தனக் கட்டை, ஏலக்காய் போன்றவை முக்கிய வாணிபம் பொருட்களாகும்.
(4) நாட்டார்
1. உள்ளாட்சி அமைப்பின் மிக முக்கிய பொறுப்பு வகித்தோர் 'நாட்டார்' ஆவர். அரச கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக செயல்பட்டனர்.
2. அரசுக்கான நிதி, நீதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டனர். வரி வசூலித்தல் முக்கியப் பொறுப்புகளாகும்.
3. மரியாதை செலுத்தும் வகையில் அரசுடையான் (நில உரிமையாளர்) அரையன் (வழி நடத்துவோர்) கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
143.
144.
| கஜினி முகமது | கோரி முகமது |
|---|---|
| 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கஜினியின் ஆட்சியாளர் | 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கோரியின் ஆட்சியாளர் |
| 2. கஜினியின் படையெடுப்புகள் கொள்ளை அடிக்கும் நோக்கம் கொண்டவை | 2. கோரிமுகமது தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். |
| 3. படைவீரர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் | 3. அடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 4. சிறந்த போர்திறமை பெற்றவர். இந்தியாவில் போர் தொடுத்த 17 முறையும் வென்றார். | 4. குஜராத் போர், முதலாம் தரைன் போர் பயங்கர தோல்வியை சந்தித்தது. |
| 5. போரில் ஈடுபட்ட வீரர்கள் பிற மதத்தினரை வெட்டிக் கொல்வதன் மூலம் தனது மதப்பற்றினை வெளிப்படுத்தினார். | 5. ஜிகாத் என்னும் மதத்தின் பெயரால் போர் நடத்தினார். |
| 6. காவல் அரண்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. | 6. நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார். |
| 7. படைவீரர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. | 7. ஏற்கனவே பயிற்சி பெற்ற படை வீரர்களாக இருந்தனர். |
| 8. இவரது கால முக்கிய படையெடுப்பு 1025ல் சோம்நாத் நகர கோயில்கள் படையெடுப்பு ஆகும். | 8. இவரது கால முக்கிய படையெடுப்புகள் 1வது, 2வது தரைன் படையெடுப்புகளாகும். |
| 9. இந்துக் கோயில்களைக் கொள்ளை அடித்தனர். | 9. இவர் முக்கிய நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கினர். |
| 10. கொள்ளை அடிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. புதிய அரசை உருவாக்க விரும்பவில்லை. | 10. கோரிமுகமது தான் வென்ற பகுதிகளை ஒருங்கிணைந்து புதிய அரசை உருவாக்க எண்ணினார். தனது விசுவாசமிக்க அடிமை குத்புதீன் ஐபக் தலைமையில் புதிய ஆட்சியினை உருவாக்கினார். |
145.
146.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
147.
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
மட்பாண்டங்கள் :
பழுப்பு மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுகள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.
காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.
செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.
விளை பொருட்கள்;
நெல்லி, பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.
கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.
வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.
இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards