12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test

1.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் _______ஆவார்.
யாமமோடோ
ஸ்கூஸ்னிக்
இரண்டாம் கெய்சர் வில்லியம்
ஹிரோஹிடோ
2.
பார்மா , மொடினா , டஸ்கனி ஆகிய பகுதிகள் ________ க்குப் பிறகு பியட்மாண்ட்-சார்டினியா இராஜ்ஜியத்தோடு இணைக்கப்பட்டது.
பொதுவாக்கெடுப்பு
சார்லஸ் ஆல்பர்டின் படையெடுப்பு
சோல்ஃபெரினோ உடன்படிக்கை
வில்லா ஃப்ராங்கா உடன்படிக்கை
3.
கூற்று: கற்பனைவாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளை பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர் .
காரணம்: அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர் .
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி
4.
கூற்று: ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
காரணம்: பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.
கூற்றும், காரணமும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும், காரணமும் சரி ஆனால் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
5.
______ நகரம் 'காட்டன்பொலிஸ்'எனும் புனைப் பெயரைப் பெற்றது.
மான்செஸ்டர்
லங்காசயர்
லிவர்பூல்
கிளாஸ்கோ
6.
சூயஸ் கால்வாய் செங்கடலை _______ இணைக்கிறது.
ஏடன் வளைகுடாவுடன்
காம்பே வளைகுடாவுடன்
மத்தியதரைக் கடலுடன்
அரபிக் கடலுடன்
7.
ட்ரூமன் கோட்பாடு ________ பரிந்துரைத்தது.
கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி
காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது
கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது
அமெரிக்கத் தளபதியின் தலைமையின் கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை உருவாக்குவது
8.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
கூற்று I: பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பகுதி விவசாயிகளால் ஆனது.
கூற்று II : பிரெஞ்சு விவசாயிகள் பண்ணை அடிமைகளாய் இருந்தனர்.
கூற்று III : வாரத்தில் சில நாட்களில் விவசாயிகள் தங்கள் பிரபுக்களுக்காகச் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்தாக வேண்டும்.
I மற்றும் II
II மற்றும் III
I மற்றும் III
அனைத்தும் சரி
9.
கீழ்க்காண்பனவற்றுள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் பகுதியாக கருதப்படாதது எது ?
ஜெர்மனி அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்.
சார் பள்ளத்தாக்கு பிரான்சிற்கு வழங்கப்பட வேண்டும்
ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்
டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்
10.
'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ______ ஆவார்.
ஜான் A. ஹாப்சன்
கார்ல் மார்க்ஸ்
ஃபிஷர்
கோர்னே
11.
போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?
டோனிடெல்லா
ரபேல்
லியானர்டோ டாவின்சி
மைக்கேலாஞ்சலோ
12.
மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்தவேண்டும் என்று விரும்பியவர் யார்?
தாந்தே
மாக்கியவல்லி
ரோஜர் பேக்கன்
பெட்ரார்க்
13.
1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
5
7
6
225
14.
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் _______.
ராம் மனோகர் லோகியா
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
வினோபா பாவே
சுந்தர் லால் பகுகுணா
15.
தண்டியாத்திரை நடைபெற்ற ஆண்டு எப்போது?
1930
1931
1932
1935
16.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
| 1. இந்திய தேசிய காங்கிரஸ் கராச்சி கூட்டம் | - | 1. 1948 |
| 2. அரசமைப்புக்கான குறிக்கோள் | - | 2. 1956 |
| 3. ஆந்திரப் பிரதேசம் உருவாக்கம் | - | 3. 1931 மார்ச் |
| 4. மூவர் ஆணையம் அமைத்தல் | - | 4. 1946 டிசம்பர் 13 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 3 | 2 | 4 |
17.
தில்லி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
1950 ஏப்ரல் 4
1950 ஏப்ரல் 8
1947 ஆகஸ்ட் 15
1950 ஜனவரி 26
18.
சிம்லா மாநாட்டைக் கூட்டியவர் பெயரை எழுதுக
வேவல் பிரபு
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
19.
நேரடி நடவடிக்கை நாள் என்று அறைகூவல் விடுத்தவர் யார்?
காந்தி
நேரு
பட்டேல்
ஜின்னா
20.
1915 இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்ற இடம் எது?
ஹரித்துவார்
பம்பாய்
கல்கத்தா
சென்னை
21.
காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் எண்ணிக்கை யாது?
172
79
75
72
22.
லாகூர் சதி வழக்கில் எத்தனை தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்?
17
24
25
21
23.
சௌரி சௌரா வழக்கில் எத்தனை விவசாயிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது?
170
175
174
172
24.
விடிவெள்ளிக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எப்போது?
1902
1905
1906
1904
25.
வங்காளத்தை இரண்டாகப் பிரித்த ஆங்கிலேய கவர்னர் ஜெனராலின் பெயரை எழுதுக?
கர்சன் பிரபு
கானிங் பிரபு
ரிப்பன் பிரபு
பெண்டிங் பிரபு
26.
இந்தியாவில் ஆங்கிலம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
1935
1980
1835
1947
27.
1859 - 60 இல் நடைபெற்ற புரட்சியின் பெயரை எழுதுக?
வேலூர் புரட்சி
பெரும் புரட்சி
மைசூர் புரட்சி
இண்டிகோ புரட்சி
28.
இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ?
காந்தி
கோகலே
நேரு
சுபாஷ்
29.
கிலாபத் இயக்கம் _________ ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1919
1945
1920
1922
30.
போல்ஷ்விக் புரட்சி நடைபெற்ற நாட்டின் பெயர் யாது?
ரஷ்யா
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
31.
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் _______.
காஷ்மீர்
அஸ்ஸாம்
ஆந்திரா
ஒரிஸா
32.
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க.
(i) சீன மக்கள் குடியரசு
(ii) சீனாவுடனான இந்தியப் போர்
(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
(iv) பஞ்சசீலக் கொள்கை
(v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.
i, ii, iii, iv, v
iii, i, v, iv, ii
iii, iv, i, v, ii
i, iii, iv, v, ii
33.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் _________ ஆகும்.
சுபாஷ் படைப்பிரிவு
கஸ்தூர்பா படைப்பிரிவு
கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
34.
பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல.
(i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
(ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
(iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
(iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
i
i மற்றும் iv
ii மற்றும் iii
iii மட்டும்
35.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
| (அ) நாமசூத்ரா இயக்கம் | 1. வடமேற்கு இந்தியா |
| (ஆ) ஆதிதர்ம இயக்கம் | 2. தென்னிந்தியா |
| (இ) சத்யசோதக் இயக்கம் | 3. கிழக்கிந்தியா |
| (ஈ) திராவிட இயக்கம் | 4. மேற்கு இந்தியா |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
36.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
| (அ) இந்து-முஸ்லிம் கலவரம் | - | 1.மோகன் சிங் |
| (ஆ) ஆகஸ்ட் கொடை | - | 2.கோவிந்த் பல்லப் பந்த் |
| (இ) பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் | - | 3. லின்லித்கோ பிரபு |
| (ஈ) இந்திய தேசிய இராணுவம் | - | 4. நவகாளி |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 4 | 1 |
37.
பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.
(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமது கான் தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.
(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்துசபையானது இந்துமத வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.
கூற்று (i) மற்றும் (ii) சரி
கூற்று (i) சரி (ii) தவறு
கூற்று (i) தவறு (ii) சரி
கூற்று (i) மற்றும் (ii) தவறு
38.
சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என நம்பினர்.
கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னி பெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து-முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
அனைத்தும்
39.
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?
லாலா லஜபதிராய்
ஏ.சி.மஜும்தார்
லாலா ஹர்தயாள்
சங்கர்லால் பாங்கர்
40.
பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.
| (அ) கதர் கட்சி | i. 1916 |
| (ஆ) நியூ இந்தியா | ii. 1913 |
| (இ) தன்னாட்சி இயக்கம் | iii. 1909 |
| (ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் | iv. 1915 |
ii, iv, i, iii
iv, i, ii, iii
i, iv, iii, ii
ii, iii, iv, i
41.
கொடுக்கப்பட்ட குறிப்புகளை சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) "Chittagong Armoury Raiders Reminiscences எனும் நூல் கல்பனா தத் என்பவரால் எழுதப்பட்டது.
(ii) கல்பனா தத் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடினார்.
(iii) கல்பனா தத் பேரரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
i மட்டும்
i மற்றும் ii
ii மற்றும் iii
அனைத்தும்
42.
முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு_______.
1852
1854
1861
1865
43.
44.
பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
(ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
(iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை?
(i) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
மேற்கண்ட அனைத்தும்
45.
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1825
1835
1845
1855
46.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
1915
1916
1917
1918
1.
(a)
யாமமோடோ
2.
(a)
பொதுவாக்கெடுப்பு
3.
(a)
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
4.
(a)
கூற்றும், காரணமும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
5.
(a)
மான்செஸ்டர்
6.
(c)
மத்தியதரைக் கடலுடன்
7.
(a)
கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி
8.
(d)
அனைத்தும் சரி
9.
(d)
டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்
10.
(d)
கோர்னே
11.
(d)
மைக்கேலாஞ்சலோ
12.
(c)
ரோஜர் பேக்கன்
13.
(a)
5
14.
(c)
வினோபா பாவே
15.
(a)
1930
16.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
17.
(b)
1950 ஏப்ரல் 8
18.
(a)
வேவல் பிரபு
19.
(d)
ஜின்னா
20.
(a)
ஹரித்துவார்
21.
(d)
72
22.
(d)
21
23.
(d)
172
24.
(a)
1902
25.
(a)
கர்சன் பிரபு
26.
(c)
1835
27.
(d)
இண்டிகோ புரட்சி
28.
(b)
கோகலே
29.
(a)
1919
30.
(a)
ரஷ்யா
31.
(c)
ஆந்திரா
32.
(a)
i, ii, iii, iv, v
33.
(d)
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
34.
(c)
ii மற்றும் iii
35.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
36.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
37.
(a)
கூற்று (i) மற்றும் (ii) சரி
38.
(b)
I மற்றும் III
39.
(c)
லாலா ஹர்தயாள்
40.
(a)
ii, iv, i, iii
41.
(d)
அனைத்தும்
42.
(b)
1854
43.
(a)
44.
(d)
மேற்கண்ட அனைத்தும்
45.
(b)
1835
46.
(a)
1915
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards